என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

என்னுலகம்...

 

ennulaham

ஆறேலு பட்டாம்பூச்சிகள்
எட்டிப்பிடித்து விளையாட சிறிதாக சில மலர்கள்
என் வளர்ச்சியை காண இரு விழிகள்
சிற்சில மகிழ்ச்சி குதூகலமிக்க உணர்வலைகள்


இது போதும் இப்போதைக்கு என்னுலகிற்கு...


இந்த சுகங்களை கடந்து,
வர மறுக்கிறேன்
இரைச்சலான வெளி உலகிற்கு..


ஆனாலும்....


விரைவில் வெளிவர விரும்புகிறேன்
உருக்கொடுத்த பெற்றோரின் அரவணைப்பிலும்
படைத்த இறைவனின் கட்டளைக்கிணங்கி


புதியதோர் உலகு செய்ய.....

18 கருத்துசொல்ல:

நட்புடன் ஜமால் 31 December, 2008 12:28  

ஆஹா ஆஹா

மேலும் ஒரு கவிஞர் ...

நட்புடன் ஜமால் 31 December, 2008 12:29  

\\விரைவில் வெளிவர விரும்புகிறேன்
உருக்கொடுத்த பெற்றோரின் அரவணைப்பிலும்
படைத்த இறைவனின் கட்டளைக்கிணங்கி\\

அருமை மாப்ள ...

தமிழ் தோழி 31 December, 2008 12:30  

ரொம்ப அருமை

நட்புடன் ஜமால் 31 December, 2008 12:31  

கருவில் இருக்கு குழந்தையின் குரல்


அடடா அருமை ...

http://urupudaathathu.blogspot.com/ 31 December, 2008 12:33  

மக்கா இங்க வாங்கடா...

இன்னொரு கவிஞர் உறுவாயிட்டாறு

http://urupudaathathu.blogspot.com/ 31 December, 2008 12:34  

ஆஹா, இப்படி கவிதையா எழுத ஆரம்பிச்சிட்டாரே, இனிமே இந்த பக்கம் ரொம்ப ஜாகிரத்தியா தான் வரணும் போல

http://urupudaathathu.blogspot.com/ 31 December, 2008 12:34  

கவிதை அருமை ...

சி தயாளன் 31 December, 2008 12:38  

வாருங்கள்..வரவேற்கிறோம்..

அ.மு.செய்யது 31 December, 2008 13:01  

//என் வளர்ச்சியை காண இரு விழிகள் //

இங்கே நிறைய விழிகள் காணவிருக்கின்றன....
அசால்ட் பண்ண ஆரம்பிங்க !!!!!

Unknown 31 December, 2008 13:11  

எப்படி இது எப்படி....தாங்க முடியல sir தாங்க முடியல....

All the best....

அமிர்தவர்ஷினி அம்மா 31 December, 2008 13:15  

உங்கள் வளர்ச்சியை கவனிக்க ஆரம்பித்து விட்டோம்,
சீக்கிரம் உயரம் தொட வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் 31 December, 2008 13:31  

\\அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் வளர்ச்சியை கவனிக்க ஆரம்பித்து விட்டோம்,
சீக்கிரம் உயரம் தொட வாழ்த்துக்கள்\\

ஆம் வாழ்த்துக்கள் ...

நட்புடன் ஜமால் 31 December, 2008 13:31  

\\அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் வளர்ச்சியை கவனிக்க ஆரம்பித்து விட்டோம்,
சீக்கிரம் உயரம் தொட வாழ்த்துக்கள்\\

ஆம் வாழ்த்துக்கள் ...

நட்புடன் ஜமால் 31 December, 2008 13:31  

\\அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் வளர்ச்சியை கவனிக்க ஆரம்பித்து விட்டோம்,
சீக்கிரம் உயரம் தொட வாழ்த்துக்கள்\\

ஆம் வாழ்த்துக்கள் ...

புதியவன் 01 January, 2009 08:50  

கருவில் உள்ள குழந்தையின்
எண்ண ஓட்டத்தை அழகிய வரிகளில்
அழகாக சொல்லியிருக்கிறீகள்
வாழ்த்துக்கள்...

தாரணி பிரியா 02 January, 2009 13:14  

வாருங்கள்..வரவேற்கிறோம்

தாரணி பிரியா 02 January, 2009 13:15  

வாருங்கள்..வரவேற்கிறோம்

தமிழ்தினா 31 January, 2009 14:11  

அருமை...

\\ இந்த சுகங்களை கடந்து,
வர மறுக்கிறேன்
இரைச்சலான வெளி உலகிற்கு..

\\

ம்... உங்கள் உலகுக்கு நாங்கள் வருவோமே... :)


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே