என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

வலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை

  

ஒவ்வொருவரும் தன் வலைத்தள பதிவிற்கு தலைப்புகளை பார்க்கும்போது ஏதோ ஒரு காரணம் பின்புறம் ஒழிந்துகோண்டுதான் இருக்கிறது, இதையெல்லாம் சேர்த்து எனக்கு தோன்றிய கவிதைள். இது ஒரு சோதனை முயற்சிதான்.. பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே..

என் உயிரே.. ல் தொடங்கி இதோ..

என் உயிரே..!  

vaanamvelithapinnumவானம் வெளித்த பின்னும் உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக‌ 

malaikkuothungiyavaiமழைக்கு ஒதுங்கியே இருக்கிறேன் தூரல் நின்ற பின்னும் வரும்  வாசனையா உன் வரவு

puthiyavan வானமும் வசப்படும்  
நான் உன் வசப்பட்டதால்

karpomvaarungalகற்போம் வாருங்கள் என்றார்கள் 
உன்னிடம் கற்றதைவிடவா

          

vaanavilveethiவானவில் வீதியில் 
சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் புடை சூழ உலா வருவோம்

manasukkulmathappu மனசுக்குள் மத்தாப்பாய்
உன்  அருகாமை

 pirivaiyum nesippavalபிரிவையும் நேசிப்போம்.. 
பிரிதலில் காதலின் பிணைப்பு அதிகம்

naaezhuthaninaippathellamநான் எழுத நினைப்பதெல்லாம்
நம் கடந்துபோன உறவைப்பற்றிதான்

tamilthuliதமிழ் துளியாய்
உன் காதல் ரசம் சொட்ட தித்திக்குது என் மனம்

karaiyorakanavuhalகரையோர கனவுகளாய்
கடற்கரையோர‌ பாறையாய் உன் உணர்வலைகளை எதிர்ப்பார்த்து

maravaathekanmaniyeமறவாதே கண்மனியே
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
கரைந்த அந்த நொடிப்பொழுதுகளை

kadalpuraகடல் புறாவாய்
உன் கைகோர்த்து இவ்வுலகை வலவர ஆசை

ithayappookkalஇதயப்பூக்களாய்
வாடாமல் எப்பவுமே புதுப்பொழிவுடன் என் காதல்

oonjal என் இதய ஊஞ்சலில்
உறக்கத்திலும் உன்னுடைய சுவாசஅதிர்வுவலைகள்

ithayavaasalகவுகள், ஜன்னல்கள் பூட்டியே இருக்கின்றன‌
எப்படி நுழைகிறாய் என் கனவில்
அட என் இதயவாசல் திறந்தே இருக்கிறது உனக்காக‌

kanavilthenpattathu என் கனவில் தென்படுவதெல்லாம்
மரங்களில் அடர்ந்த பூக்களாய் என் வாழ்க்கை
அதிலுல்ல தேனாய் உன் காதல்
சுவைக்க‌யில் த‌னித‌னி இனிமை
அதில் முழுவ‌தும் நீ ப‌ட‌ர்ந்திருப்ப‌தால்

vaanamஎன் வானம்
எனக்கே சொந்தம் நம் காதலை உலகம் போற்றுவதால்

tamilthoziதமிழ் தோழியாய்
எனக்கு காதல் மொழி பேச கற்றுக்கொடுத்தாய்

willtoliveWill to Live

raahavan naizeeriaராகவன் நைஜீரியா

donleeடொன்லீ

மண்ணிக்கவும்

இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை

154 கருத்துசொல்ல:

புதியவன் 12 February, 2009 14:17  

அபுஅஃப்ஸர் வித்தியாசமான சிந்தனை...

புதியவன் 12 February, 2009 14:20  

//ஒவ்வொருவரும் தன் வலைத்தள பதிவிற்கு தலைப்புகளை பார்க்கும்போது ஏதோ ஒரு காரணம் பின்புறம் ஒழிந்துகோண்டுதான் இருக்கிறது, //

உண்மை தான் ஏதோ ஒன்றை மறைத்து தான் தலைப்பு வைக்கிறார்கள்...

புதியவன் 12 February, 2009 14:21  

//வானமும் வசப்படும்
நான் உன் வசப்பட்டதால்//

அட...இது கூட நல்லா இருக்கே...

புதியவன் 12 February, 2009 14:25  

//என் உயிரே..! //

இதுக்கு ஒன்னும் சொல்லலியே...

என் உயிரே...நான் உன் உயிரே...இது சரியா...?

அப்துல்மாலிக் 12 February, 2009 14:53  

// புதியவன் said...
//என் உயிரே..! //

இதுக்கு ஒன்னும் சொல்லலியே...

என் உயிரே...நான் உன் உயிரே...இது சரியா...?
//

இது பற்றி சொல்வதற்கு ஒரு பதிவு பத்தாது

அப்துல்மாலிக் 12 February, 2009 14:54  

//புதியவன் said...
அபுஅஃப்ஸர் வித்தியாசமான சிந்தனை...
//

நன்றி புதியவன்

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:08  

ஆஹா..அருமை... அருமை...

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:08  

எப்படிங்க இதெல்லாம்...

வித்யாசமா இருக்கு...

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:09  

// வானம் வெளித்த பின்னும் உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக‌ //

தம்பி எழுந்திரு... புயலனெ எழுந்திரு என்று உங்களை எழுப்புகின்றதா?

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:10  

// மழைக்கு ஒதுங்கியே இருக்கிறேன் தூரல் நின்ற பின்னும் வரும் வாசனையா உன் வரவு //

இதுதாங்க மண்வாசனை அப்படின்னு சொல்லுவாங்க...(சினிமா இல்ல)

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:10  

// வானமும் வசப்படும்
நான் உன் வசப்பட்டதால் //

நிச்சயமா... இதுல சந்தேகமே கிடையாதுங்க

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:11  

// கற்போம் வாருங்கள் என்றார்கள்
உன்னிடம் கற்றதைவிடவா //

ஆமாம் இப்போ பாலகுமாரனையும் காண்பித்துக் கொண்டு இருக்கின்றார்

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:12  

// வானவில் வீதியில்
சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் புடை சூழ உலா வருவோம் //

காதலுடன் உலா வருவோமுங்க

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:12  

// மனசுக்குள் மத்தாப்பாய்
உன் அருகாமை //

அருகாமை என்றுமே மத்தாப்பூவாய் சிலிர்கின்றது

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:13  

// பிரிவையும் நேசிப்போம்..
பிரிதலில் காதலின் பிணைப்பு அதிகம் //

ஆமாங்க ஊடலுடன் கூடிய காதல் மாதிரிங்க

அப்துல்மாலிக் 12 February, 2009 15:13  

//இராகவன் நைஜிரியா said...
எப்படிங்க இதெல்லாம்...

வித்யாசமா இருக்கு...
//

அண்ணாத்தே ரொம்ப நன்றீ
சும்மாதான்

அப்துல்மாலிக் 12 February, 2009 15:14  

//இராகவன் நைஜிரியா said...
// வானம் வெளித்த பின்னும் உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக‌ //

தம்பி எழுந்திரு... புயலனெ எழுந்திரு என்று உங்களை எழுப்புகின்றதா?
//

எப்படி எழுப்பினால் தூக்கமே வராது தல‌

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:14  

// நான் எழுத நினைப்பதெல்லாம்
நம் கடந்துபோன உறவைப்பற்றிதான் //

உறவுகள் கடப்பதில்லை அது அங்கேயேத்தான் இருக்கின்றன.. நாம் தான் அதைவிட்டு வெகுதூரம் போய்க் கொண்டு இருக்கின்றோம்

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:15  

// தமிழ் துளியாய்
உன் காதல் ரசம் சொட்ட தித்திக்குது என் மனம் //

அமிர்தமும் துளி காதல் ரசத்துக்கு ஈடாகுமாங்க?

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:17  

// கரையோர கனவுகளாய்
கடற்கரையோர‌ பாறையாய் உன் உணர்வலைகளை எதிர்ப்பார்த்து //

உணர்வலைகள் .. பாறைகளையும் அசைக்க வல்லதுங்க

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:18  

// கடல் புறாவாய்
உன் கைகோர்த்து இவ்வுலகை வலவர ஆசை //

இந்த புறா கடல் புறா இல்லைங்க...

மிக அருமையான காதல் புறா...

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:18  

// மறவாதே கண்மனியே
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
கரைந்த அந்த நொடிப்பொழுதுகளை //

எப்படி மறக்க முடியும்

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:19  

// இதயப்பூக்களாய்
வாடாமல் எப்பவுமே புதுப்பொழிவுடன் என் காதல் //

பூக்கள் --- என்றுமே வாடாத பூக்கள் -- காதலில் மலரும்

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:20  

// என் கனவில் தென்படுவதெல்லாம்
மரங்களில் அடர்ந்த பூக்களாய் என் வாழ்க்கை
அதிலுல்ல தேனாய் உன் காதல்
சுவைக்க‌யில் த‌னித‌னி இனிமை //

ஆமாங்க இவர் வலைப்பூவை சுவைப்பதே ஒரு தனி இன்பம் தாங்க

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:20  

குவாட்டர் செஞ்சுரி...

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:21  

// என் வானம்
எனக்கே சொந்தம் நம் காதலை உலகம் போற்றுவதால் //

Yes you are correct.

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:22  

// தமிழ் தோழியாய்
எனக்கு காதல் மொழி பேச கற்றுக்கொடுத்தாய் //

அப்படிங்களா...
ரொம்ப சந்தோஷம்

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:23  

// Will to Live [Photo]ராகவன் நைஜீரியா [Photo]டொன்லீ மண்ணிக்கவும் இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை //

எடுக்கவோ ... கோர்க்கவோ மாதிரிங்களா இதுவும்...

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:23  

அம்புடுதேன்...

இன்னிக்கு இன்னிங்ஸ் முடிஞ்சு போச்சு..

யாரவது கண்டினியூ பண்ணுங்க

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:24  

Me the 30th...

அப்துல்மாலிக் 12 February, 2009 15:24  

//இராகவன் நைஜிரியா said...
// நான் எழுத நினைப்பதெல்லாம்
நம் கடந்துபோன உறவைப்பற்றிதான் //

உறவுகள் கடப்பதில்லை அது அங்கேயேத்தான் இருக்கின்றன.. நாம் தான் அதைவிட்டு வெகுதூரம் போய்க் கொண்டு இருக்கின்றோம்
/
கரெக்டா சொன்னீங்க தல‌

அப்துல்மாலிக் 12 February, 2009 15:26  

//இராகவன் நைஜிரியா said...
அம்புடுதேன்...

இன்னிக்கு இன்னிங்ஸ் முடிஞ்சு போச்சு..

யாரவது கண்டினியூ பண்ணுங்க
//

ரொம்ப நன்றீங்கண்ணா இன்னிங்ஸ் துவக்கமே சூப்பர்

Karthik 12 February, 2009 15:26  

//அபுஅஃப்ஸர் வித்தியாசமான சிந்தனை

ரிப்பீட்டேய்..!
:)

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:27  

// Blogger அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// நான் எழுத நினைப்பதெல்லாம்
நம் கடந்துபோன உறவைப்பற்றிதான் //

உறவுகள் கடப்பதில்லை அது அங்கேயேத்தான் இருக்கின்றன.. நாம் தான் அதைவிட்டு வெகுதூரம் போய்க் கொண்டு இருக்கின்றோம்
/
கரெக்டா சொன்னீங்க தல‌//

அப்ப, கை, காலு, வாய், மூக்கு, கண்ணு, காது எல்லாம் யாருங்க...

அப்துல்மாலிக் 12 February, 2009 15:27  

//இராகவன் நைஜிரியா said...
// Will to Live [Photo]ராகவன் நைஜீரியா [Photo]டொன்லீ மண்ணிக்கவும் இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை //

எடுக்கவோ ... கோர்க்கவோ மாதிரிங்களா இதுவும்...
//

மண்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை.. யாராவது முயற்சி பண்ணலாமெ

அப்துல்மாலிக் 12 February, 2009 15:28  

//Karthik said...
//அபுஅஃப்ஸர் வித்தியாசமான சிந்தனை

ரிப்பீட்டேய்..!
:)
//

நன்றி கார்த்திக்

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:28  

தம்பி... செய்யது, ஜமால், தங்கச்சி ரம்யா, மருத்துவர் தேவா எல்லோரும் எங்கப்பா போயிட்டீங்க...

உங்களை எல்லாம் காணத கண்ணும் கண்ணல்ல...

உங்கள் பின்னூட்டம் இல்லாத பின்னூட்டமும் பின்னூட்டமல்ல...

அப்துல்மாலிக் 12 February, 2009 15:28  

//இராகவன் நைஜிரியா said...
// Blogger அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// நான் எழுத நினைப்பதெல்லாம்
நம் கடந்துபோன உறவைப்பற்றிதான் //

உறவுகள் கடப்பதில்லை அது அங்கேயேத்தான் இருக்கின்றன.. நாம் தான் அதைவிட்டு வெகுதூரம் போய்க் கொண்டு இருக்கின்றோம்
/
கரெக்டா சொன்னீங்க தல‌//

அப்ப, கை, காலு, வாய், மூக்கு, கண்ணு, காது எல்லாம் யாருங்க...
//

எல்லாம் நம் பற்ற பின்னூட்ட புலிகள் தான்

அப்துல்மாலிக் 12 February, 2009 15:30  

//இராகவன் நைஜிரியா said...
தம்பி... செய்யது, ஜமால், தங்கச்சி ரம்யா, மருத்துவர் தேவா எல்லோரும் எங்கப்பா போயிட்டீங்க...

உங்களை எல்லாம் காணத கண்ணும் கண்ணல்ல...

உங்கள் பின்னூட்டம் இல்லாத பின்னூட்டமும் பின்னூட்டமல்ல...
//

நம்ம "தல" அழைக்கிறார்... கை, கால், எல்லாம் வாங்கோ.. வாங்கோ

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:31  

// Blogger அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// Will to Live [Photo]ராகவன் நைஜீரியா [Photo]டொன்லீ மண்ணிக்கவும் இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை //

எடுக்கவோ ... கோர்க்கவோ மாதிரிங்களா இதுவும்...
//

மண்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை.. யாராவது முயற்சி பண்ணலாமெ//

தம்பி மன்னிப்புக்கு இரண்டு சுழி “ன” வா... மூன்று சுழி “ண” போடனுமா?

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:32  

// Blogger அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// Will to Live [Photo]ராகவன் நைஜீரியா [Photo]டொன்லீ மண்ணிக்கவும் இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை //

எடுக்கவோ ... கோர்க்கவோ மாதிரிங்களா இதுவும்...
//

மண்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை.. யாராவது முயற்சி பண்ணலாமெ//

எதாவது யதார்த்தமா பேர் வச்சா எழுதலாம்..

பெயர்ச் சொல்ல வச்சுகிட்டு.. ஒன்னுமே எழுதல அப்படின்னு வருத்தப் படமுடியுமாங்க

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:33  

// Blogger அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
தம்பி... செய்யது, ஜமால், தங்கச்சி ரம்யா, மருத்துவர் தேவா எல்லோரும் எங்கப்பா போயிட்டீங்க...

உங்களை எல்லாம் காணத கண்ணும் கண்ணல்ல...

உங்கள் பின்னூட்டம் இல்லாத பின்னூட்டமும் பின்னூட்டமல்ல...
//

நம்ம "தல" அழைக்கிறார்... கை, கால், எல்லாம் வாங்கோ.. வாங்கோ//

அதானே.. உடனே வாங்கப்பா...
எவ்வளவு நேரம் ஆகுது..

ஒரு பதிவு போட்டு 1 மணி நேரம் ஆகப் போகுது...

நம்ம ஆளுங்க இல்லாம ரொம்ப கஷ்டமப்பா..

அப்துல்மாலிக் 12 February, 2009 15:34  

//இராகவன் நைஜிரியா said...
// Blogger அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// Will to Live [Photo]ராகவன் நைஜீரியா [Photo]டொன்லீ மண்ணிக்கவும் இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை //

எடுக்கவோ ... கோர்க்கவோ மாதிரிங்களா இதுவும்...
//

மண்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை.. யாராவது முயற்சி பண்ணலாமெ//

தம்பி மன்னிப்புக்கு இரண்டு சுழி “ன” வா... மூன்று சுழி “ண” போடனுமா?
//

பாத்தீங்களா அண்ணாத்தே, அதுக்கக தான் நான் சாரி (அதுக்காக புடவை, வேஷ்டி, தாவனி அப்படினு சொல்லப்படாது) நு ஒரு வார்த்தை சொல்லிடுறது...

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:34  

அபு... இங்கதான் இருக்கீங்களா...ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:35  

// பாத்தீங்களா அண்ணாத்தே, அதுக்கக தான் நான் சாரி (அதுக்காக புடவை, வேஷ்டி, தாவனி அப்படினு சொல்லப்படாது) நு ஒரு வார்த்தை சொல்லிடுறது...//

அப்ப பேண்டு, சட்டை அப்படின்னு சொல்லுவீங்களா..

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:35  

46

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:35  

47

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:35  

48

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:36  

50

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:36  

ஹா...ஹா...

ஹாப் செஞ்சுரி...

செய்யது, ஜமால் இல்லன்னா..

நாமதாம்பா ஹீரோ

அப்துல்மாலிக் 12 February, 2009 15:36  

//இராகவன் நைஜிரியா said...
// பாத்தீங்களா அண்ணாத்தே, அதுக்கக தான் நான் சாரி (அதுக்காக புடவை, வேஷ்டி, தாவனி அப்படினு சொல்லப்படாது) நு ஒரு வார்த்தை சொல்லிடுறது...//

அப்ப பேண்டு, சட்டை அப்படின்னு சொல்லுவீங்களா..
//

நம்ம வலையுலம நண்பர்கள், நண்பிகள், அன்பர்கள், அன்பிகள் எல்லோரும் ஒன்னு கூடி ஒரு முடிவுக்கு வருவோம்... என்ன சொல்லலாம்னு

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:37  

ஹாப் அடிச்சாத்தான் சந்தோஷமா இருக்கு...

(யப்பா யாரவது தப்பா யோசிக்காதீங்கப்பா... நான் சொன்னது அரை சதம்... 50 வது பின்னூட்டம்)

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:38  

// நம்ம வலையுலம நண்பர்கள், நண்பிகள், அன்பர்கள், அன்பிகள் எல்லோரும் ஒன்னு கூடி ஒரு முடிவுக்கு வருவோம்... என்ன சொல்லலாம்னு //

அதானே...

நேரத்தோடு கூடி ஒரு முடிவு எடுங்கப்பா..

தம்பி எவ்வளவு கஷ்டப் படறாரு...

அப்துல்மாலிக் 12 February, 2009 15:38  

//இராகவன் நைஜிரியா said...
ஹா...ஹா...

ஹாப் செஞ்சுரி...

செய்யது, ஜமால் இல்லன்னா..

நாமதாம்பா ஹீரோ
//

வாழ்த்துக்கள் தல‌
தனியாலா டீ ஆத்தி குடிச்சிட்டீங்களே

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:40  

// Blogger அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
ஹா...ஹா...

ஹாப் செஞ்சுரி...

செய்யது, ஜமால் இல்லன்னா..

நாமதாம்பா ஹீரோ
//

வாழ்த்துக்கள் தல‌
தனியாலா டீ ஆத்தி குடிச்சிட்டீங்களே //

இல்லன்னா... தலய தலையால தண்ணி குடிக்க உட்டுடுவாங்களே...

அதனாலத்தான் தனியா இருந்தாலும், எப்படியோ டீ ஆத்திட்டோமில்ல

அப்துல்மாலிக் 12 February, 2009 15:43  

//இராகவன் நைஜிரியா said...
ஹாப் அடிச்சாத்தான் சந்தோஷமா இருக்கு...

(யப்பா யாரவது தப்பா யோசிக்காதீங்கப்பா... நான் சொன்னது அரை சதம்... 50 வது பின்னூட்டம்
//

இப்போ குவாட்டரும் அடிச்சி, ஹாஃப்ம் அடிச்சிட்டீங்க...
ஃபுல் அடிக்கிறவரைக்கும் தாங்குவீங்களா

இராகவன் நைஜிரியா 12 February, 2009 15:46  

மதிய உணவு இடைவேளை...

சாப்பிட போகணும்..
நேரத்தோடு போகவில்லை என்றால் தங்ஸ் திட்டும்..

சாப்பிட்டுவிட்டு வந்து மீதி கச்சேரி...

அப்துல்மாலிக் 12 February, 2009 15:48  

//இராகவன் நைஜிரியா said...
மதிய உணவு இடைவேளை...

சாப்பிட போகணும்..
நேரத்தோடு போகவில்லை என்றால் தங்ஸ் திட்டும்..

சாப்பிட்டுவிட்டு வந்து மீதி கச்சேரி...
//

இனி போய்தான் சமைக்கனுமா?

ஹிஹி டமாஸு

குடந்தை அன்புமணி 12 February, 2009 15:51  

//அபுஅஃப்ஸர் வித்தியாசமான சிந்தனை

ரிப்பீட்டேய்..!

குடந்தை அன்புமணி 12 February, 2009 15:54  

வித்தியாசமான முயற்சி. அதே நேரத்தில் பலவலைத்தளங்களின் அறிமுகப்படுத்தியதுமாதிரியும் ஆச்சு. அட... டூ இன் ஒன்!

சி தயாளன் 12 February, 2009 15:55  

ஜமாலுக்கு தேவாவிற்கும் கொடுத்த வரிகள்..அருமை..

எனக்கும், ராகவனுக்கு மற்றொருவருக்கும் கொடுத்திருப்பது ஹைக்கூவா...? :-))

நட்புடன் ஜமால் 12 February, 2009 15:58  

மாப்ள தூள்

அப்துல்மாலிக் 12 February, 2009 15:59  

//அன்புமணி said...
வித்தியாசமான முயற்சி. அதே நேரத்தில் பலவலைத்தளங்களின் அறிமுகப்படுத்தியதுமாதிரியும் ஆச்சு. அட... டூ இன் ஒன்!
//

நான் வலைத்தள ஆசிரியர் இல்லீங்கோ
ச்சும்மா ஒரு முயற்சி
நன்றி தங்கள் வருகைக்கு அன்புமணி

அப்துல்மாலிக் 12 February, 2009 16:00  

//’டொன்’ லீ said...
ஜமாலுக்கு தேவாவிற்கும் கொடுத்த வரிகள்..அருமை..

எனக்கும், ராகவனுக்கு மற்றொருவருக்கும் கொடுத்திருப்பது ஹைக்கூவா...? :-))
//

நன்றி டொன்லீ
ஹைக்கூ எழுதவேண்டியதுதான் நல்ல ஐடியா

அப்துல்மாலிக் 12 February, 2009 16:02  

’டொன்’ லீ said...
ஜமாலுக்கு தேவாவிற்கும் கொடுத்த வரிகள்..அருமை..

எனக்கும், ராகவனுக்கு மற்றொருவருக்கும் கொடுத்திருப்பது ஹைக்கூவா...? :‍))//



//இராகவன் நைஜிரியா said...
// Will to Live [Photo]ராகவன் நைஜீரியா [Photo]டொன்லீ மண்ணிக்கவும் இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை //

எடுக்கவோ ... கோர்க்கவோ மாதிரிங்களா இதுவும்...
//

மண்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை.. யாராவது முயற்சி பண்ணலாமெ//

எதாவது யதார்த்தமா பேர் வச்சா எழுதலாம்..

பெயர்ச் சொல்ல வச்சுகிட்டு.. ஒன்னுமே எழுதல அப்படின்னு வருத்தப் படமுடியுமாங்க

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:03  

அண்ணன் இராகவன் வாழ்க வாழ்க

அப்துல்மாலிக் 12 February, 2009 16:05  

// நட்புடன் ஜமால் said...
அண்ணன் இராகவன் வாழ்க வாழ்க
//

பின்னூட்ட திலகமே வாழ்க வாழ்க‌

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:11  

வாழ்க.. வாழ்க கோஷம் போட்ட தம்பி ஜமால், அபுஅஃபஸருக்கு

எல்லோரும் ஒரு “ஓ” போடுங்க...

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:12  

// Blogger அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
மதிய உணவு இடைவேளை...

சாப்பிட போகணும்..
நேரத்தோடு போகவில்லை என்றால் தங்ஸ் திட்டும்..

சாப்பிட்டுவிட்டு வந்து மீதி கச்சேரி...
//

இனி போய்தான் சமைக்கனுமா?

ஹிஹி டமாஸு//

நம்ம சமயல பாத்து, தங்ஸ் பயந்து இருப்பதால், அந்த வேலையில் இருந்து தப்பிச்சுகிட்டேங்க

அப்துல்மாலிக் 12 February, 2009 16:13  

//இராகவன் நைஜிரியா said...
வாழ்க.. வாழ்க கோஷம் போட்ட தம்பி ஜமால், அபுஅஃபஸருக்கு

எல்லோரும் ஒரு “ஓ” போடுங்க...
//

அண்ணாத்தே! அதுக்குள்ளார சமச்சி சாப்பிட்டாச்சா... வெரி ஃபாஸ்ட்

அப்துல்மாலிக் 12 February, 2009 16:14  

//இராகவன் நைஜிரியா said...
// Blogger அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
மதிய உணவு இடைவேளை...

சாப்பிட போகணும்..
நேரத்தோடு போகவில்லை என்றால் தங்ஸ் திட்டும்..

சாப்பிட்டுவிட்டு வந்து மீதி கச்சேரி...
//

இனி போய்தான் சமைக்கனுமா?

ஹிஹி டமாஸு//

நம்ம சமயல பாத்து, தங்ஸ் பயந்து இருப்பதால், அந்த வேலையில் இருந்து தப்பிச்சுகிட்டேங்க
//

ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணுற அளவிற்கு போகலியே

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:14  

அண்ணே வந்தாச்சா

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:17  

75 போட ஒருத்தர் வருவாரே

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:17  

அட போடலியா

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:18  

// Blogger அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
வாழ்க.. வாழ்க கோஷம் போட்ட தம்பி ஜமால், அபுஅஃபஸருக்கு

எல்லோரும் ஒரு “ஓ” போடுங்க...
//

அண்ணாத்தே! அதுக்குள்ளார சமச்சி சாப்பிட்டாச்சா... வெரி ஃபாஸ்ட் //

நாங்கெல்லாம் யாரு...
ரொம்ப பாஸ்டக்கும்

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:19  

//
ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணுற அளவிற்கு போகலியே //

அவ்வளவு மோசமாக விடலீங்க..

ஆரம்பத்த பாத்தே பயந்துட்டாங்க

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:19  

முக்கால் சதம் அடித்த

தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:20  

// Blogger நட்புடன் ஜமால் said...

அண்ணே வந்தாச்சா //

வந்துட்டோமில்ல..

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:21  

// Blogger நட்புடன் ஜமால் said...

75 போட ஒருத்தர் வருவாரே //

அவருக்கு இன்னிக்கு பயங்கர ஆணி அப்படின்னு நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்துல்மாலிக் 12 February, 2009 16:21  

//இராகவன் நைஜிரியா said...
முக்கால் சதம் அடித்த

தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்
//

ஜமாலும், செய்யதும் இல்லாமல் குவாட்டர், ஹால்ஃப் அடிச்சிட்டீங்க... இப்போ?

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:24  

// Blogger அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
முக்கால் சதம் அடித்த

தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்
//

ஜமாலும், செய்யதும் இல்லாமல் குவாட்டர், ஹால்ஃப் அடிச்சிட்டீங்க... இப்போ? //

எப்போதுமே நாமளே அடிச்சுகிட்டு இருக்க முடியுமா..

நாங்கெல்லாம் காக்கா மாதிரி... எதையும் பங்கு போட்டுக்குவோம்

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:25  

ஜமாலு ... எங்கப்ப போயிட்ட...

லன்ஞ் டயத்துக்குள்ள... செஞ்சுரி போடணும் தம்பி...

ஆபீசுக்கு போனா.. நிறைய ஆணி அடிக்கணும..

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:26  

செய்யது... நீங்க இல்லாம கட சரியாவே கல்லா கட்டலங்க...

எங்கப்பா போயிட்ட ... என்ன இப்படி புலம்ப வச்சுட்டீயே

அப்துல்மாலிக் 12 February, 2009 16:27  

//இராகவன் நைஜிரியா said...
// Blogger அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
முக்கால் சதம் அடித்த

தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்
//

ஜமாலும், செய்யதும் இல்லாமல் குவாட்டர், ஹால்ஃப் அடிச்சிட்டீங்க... இப்போ? //

எப்போதுமே நாமளே அடிச்சுகிட்டு இருக்க முடியுமா..

நாங்கெல்லாம் காக்கா மாதிரி... எதையும் பங்கு போட்டுக்குவோம்
//

தத்துவம் ‍ தத்துவம்...

நல்ல மனோத்துவம்.. அதனாலேதான் ராகவன் ராஹத்தா (FREE, HAAI) இருக்கீங்க‌

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:29  

// தத்துவம் ‍ தத்துவம்...

நல்ல மனோத்துவம்.. அதனாலேதான் ராகவன் ராஹத்தா (FREE, HAAI) இருக்கீங்க‌ //

ஆஹா அருமையா சொல்லியிருக்கீங்க...

எதை கொண்டு வந்தோம் அதை கொண்டு போவதற்கு ... என்ற பாலிசிங்க நம்மளது

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:30  

\\
நாங்கெல்லாம் காக்கா மாதிரி... எதையும் பங்கு போட்டுக்குவோம்\\

அதே அதே

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:30  

இங்க டின்னருக்கு ரெடி ஆயிட்டிருக்கேன் நீங்க லன்ச் பற்றி சொல்றேள்

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:31  

// Blogger நட்புடன் ஜமால் said...

\\
நாங்கெல்லாம் காக்கா மாதிரி... எதையும் பங்கு போட்டுக்குவோம்\\

அதே அதே //

வாங்கோ.. வாங்கோ...

100 வரப்போகுது... போடுவதற்கு தம்பிய காணுமேன்னு பார்த்தேன்

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:31  

\\இராகவன் நைஜிரியா said...

தம்பி... செய்யது, ஜமால், தங்கச்சி ரம்யா, மருத்துவர் தேவா எல்லோரும் எங்கப்பா போயிட்டீங்க...

உங்களை எல்லாம் காணத கண்ணும் கண்ணல்ல...

உங்கள் பின்னூட்டம் இல்லாத பின்னூட்டமும் பின்னூட்டமல்ல...\\

ஆஹா அண்ணா நீங்க ஒருத்தரே போதும் எங்களுக்கு.

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:32  

\\இராகவன் நைஜிரியா said...

// Blogger நட்புடன் ஜமால் said...

\\
நாங்கெல்லாம் காக்கா மாதிரி... எதையும் பங்கு போட்டுக்குவோம்\\

அதே அதே //

வாங்கோ.. வாங்கோ...

100 வரப்போகுது... போடுவதற்கு தம்பிய காணுமேன்னு பார்த்தேன்\\

நமக்குள்ளே யாரா இருந்தாலும் சரிதான்.

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:32  

// Blogger நட்புடன் ஜமால் said...

இங்க டின்னருக்கு ரெடி ஆயிட்டிருக்கேன் நீங்க லன்ச் பற்றி சொல்றேள் //

ஆமாண்டா அம்பி... என்ன பண்றது சொல்லு..

நீங்க எல்லாம் வேகமா இருக்கேள்.. நான் உங்களுக்கு 7 மணி நேரம் பின்னாடி இருக்கேன் இல்ல..

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:33  

இருந்தாலும் ‘எலி’ இல்லாம கொஞ்சம் ஒரு மாதிரியாத்தான் இருக்கு

அப்துல்மாலிக் 12 February, 2009 16:33  

// நட்புடன் ஜமால் said...
இங்க டின்னருக்கு ரெடி ஆயிட்டிருக்கேன் நீங்க லன்ச் பற்றி சொல்றேள்
//

நான் மாலை டிஃபனுக்கு ரெடியாயிட்டு இருக்கேன்

காலம் எப்படி உருண்டோடிது பார்த்தீரா

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:33  

//
ஆஹா அண்ணா நீங்க ஒருத்தரே போதும் எங்களுக்கு. //

இல்லப்பா... கூடி வாழ்ந்தால் கோடி நனமை

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:33  

\\நீங்க எல்லாம் வேகமா இருக்கேள்.. நான் உங்களுக்கு 7 மணி நேரம் பின்னாடி இருக்கேன் இல்ல..\\

சரிதான் ...

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:34  

\\ராஹத்தா (FREE, HAAI) இருக்கீங்க‌\\

அண்ணே இந்த வார்த்தை விளங்குதுதானே

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:34  

100 போட்டாச்சா

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:35  

அட இன்னும் போடலியா 100

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:35  

Man in the iron mask - ல் ஒரு வசனம்

"One for all" and "All for One"

அது மாதிரித்தான்... நாம் எங்க பின்னூட்டம் போட்டாலும்...

வலைப்பதிவர் எல்லாருக்காகவும், எல்லோரும் அவருக்காகவும் பின்னூட்டம் போடணும்

அப்துல்மாலிக் 12 February, 2009 16:35  

//இராகவன் நைஜிரியா said...
//
ஆஹா அண்ணா நீங்க ஒருத்தரே போதும் எங்களுக்கு. //

இல்லப்பா... கூடி வாழ்ந்தால் கோடி நனமை
//

தல இப்போதைக்கு கோடிதான் வாழுது... எங்கே கூடி வாழுறது

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:35  

ஏன் இன்னும் 100 போடலை

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:35  

அட போட்டாங்கப்பா

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:36  

ஆஹா.. இதுக்கு பேர்தான் அதிர்ஷ்டமா/
100 தானே விழுகுது..

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:37  

//
தல இப்போதைக்கு கோடிதான் வாழுது... எங்கே கூடி வாழுறது //

கேடி வாழாமல், கோடி வாழ்ந்தால் பரவாயில்லைத்தம்பி

அப்துல்மாலிக் 12 February, 2009 16:37  

//இராகவன் நைஜிரியா said...
Man in the iron mask - ல் ஒரு வசனம்

"One for all" and "All for One"

அது மாதிரித்தான்... நாம் எங்க பின்னூட்டம் போட்டாலும்...

வலைப்பதிவர் எல்லாருக்காகவும், எல்லோரும் அவருக்காகவும் பின்னூட்டம் போடணும்
//

ரிப்பீட்டேய்...
ரிப்பீட்டேய்...
ரிப்பீட்டேய்...

இராகவன் நைஜிரியா 12 February, 2009 16:37  

அவ்வளவுத்தான்...

ஆபீசுக்கு ஆணி புடுங்கப் போகணும்...

நட்புடன் ஜமால் 12 February, 2009 16:37  

அட போட்டாங்கப்பா

அப்துல்மாலிக் 12 February, 2009 16:38  

// இராகவன் நைஜிரியா said...
//
தல இப்போதைக்கு கோடிதான் வாழுது... எங்கே கூடி வாழுறது //

கேடி வாழாமல், கோடி வாழ்ந்தால் பரவாயில்லைத்தம்பி
//

அந்த கோடிக்காக தான் கேடிகள் உருவாகுறாங்க‌

அப்துல்மாலிக் 12 February, 2009 16:40  

//இராகவன் நைஜிரியா said...
அவ்வளவுத்தான்...

ஆபீசுக்கு ஆணி புடுங்கப் போகணும்...
//

ஃபுல்லும் போட்டச்சி.. போய் தெளிவா இருந்து ஆணியை புடுங்குங்க‌

நண்றிகள் கோடி அண்ணாத்தே என்னையும் வலை உலகத்துலே வாழ வைப்பதற்கு

Unknown 12 February, 2009 18:27  

நன்பனே உன்னுடைய வித்தியசமான முயற்ச்சிக்கு என் வாழ்துக்கள் திருச்சி அக்பர்

நசரேயன் 12 February, 2009 19:27  

/*வானம் வெளித்த பின்னும் உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக‌ */

அலுவலகத்திலே அடிக்கடி தூங்க ௬டாது

நசரேயன் 12 February, 2009 19:29  

/*மழைக்கு ஒதுங்கியே இருக்கிறேன் தூரல் நின்ற பின்னும் வரும் வாசனையா உன் வரவு */

பட்ட சரக்கு வாசனையா?

நசரேயன் 12 February, 2009 19:30  

/* வானமும் வசப்படும்
நான் உன் வசப்பட்டதால்*/

பூமி வசப்படும் நான் உன்னை வச பட்டு பாடும் போது

நசரேயன் 12 February, 2009 19:31  

/*கற்போம் வாருங்கள் என்றார்கள்
உன்னிடம் கற்றதைவிடவா */

இதுக்கு தான் முதியோர் கல்விக்கு ௬டத்துக்கு போக ௬டாது ன்னு சொல்லுறது

நசரேயன் 12 February, 2009 19:33  

/*என் கனவில் தென்படுவதெல்லாம்
மரங்களில் அடர்ந்த பூக்களாய் என் வாழ்க்கை
அதிலுல்ல தேனாய் உன் காதல்
சுவைக்க‌யில் த‌னித‌னி இனிமை
அதில் முழுவ‌தும் நீ ப‌ட‌ர்ந்திருப்ப‌தால்
*/
கள்ளி செடியாக, அரளி விதையாக

நசரேயன் 12 February, 2009 19:33  

முயற்சி நல்லா இருக்கு, மேல போட்டது எல்லாம் கும்மி வகை, இது உண்மை வகை

அப்துல்மாலிக் 12 February, 2009 19:51  

//நசரேயன் said...
முயற்சி நல்லா இருக்கு, மேல போட்டது எல்லாம் கும்மி வகை, இது உண்மை வகை
//

நன்றி தலிவரே தாங்கள் வருகைக்கும் கும்மிக்கும்

ஆதவா 12 February, 2009 20:53  

இது ஒரு கவிதை பயிற்சி..

எனக்கு பதினைந்து அல்லது அதற்கும் கீழ் இருக்கும் பொழுது, சினிமா பெயர்களை வைத்து கவிதை எழுதுவேன்... அது மாதிரி....

நல்லா இருக்குங்க,....

அமுதா 12 February, 2009 20:55  

கலக்கிட்டீங்க... நல்ல முயற்சி... வித்யாசமான முயற்சி... அருமையாக உருபெற்றுள்ளது.

அப்துல்மாலிக் 12 February, 2009 21:02  

//ஆதவா said...
இது ஒரு கவிதை பயிற்சி..

எனக்கு பதினைந்து அல்லது அதற்கும் கீழ் இருக்கும் பொழுது, சினிமா பெயர்களை வைத்து கவிதை எழுதுவேன்... அது மாதிரி....

நல்லா இருக்குங்க,....
//

நன்றி ஆதவா வருகைக்கும் வாழ்த்துக்கும்

அப்துல்மாலிக் 12 February, 2009 21:03  

//அமுதா said...
கலக்கிட்டீங்க... நல்ல முயற்சி... வித்யாசமான முயற்சி... அருமையாக உருபெற்றுள்ளது.
//

நன்றி அமுதா வாழ்த்துக்கு

அ.மு.செய்யது 12 February, 2009 21:05  

:-)))))))

அ.மு.செய்யது 12 February, 2009 21:07  

ஆஹா..122 பின்னூட்டங்களா.........???????

அபுஅஃப்ஸர் வாழ்த்துகள் முதலில்.....

ஒன்மேன் ஷோ இன்று ஆடி அசத்தியிருக்கும் அண்ணன் ராகவன் அவர்களுக்கு
முதலில் ஒரு மலர்ச்செண்டு.

அ.மு.செய்யது 12 February, 2009 21:08  

நாங்க லேட்டா வந்தாலும் நமக்குனு ஒரு இடம் ஒதுக்கி வச்சீர்க்கங்கனு
நினைக்கும் போது ...ஐ மீன் நான் தான் ஒன்னே லெக் செஞ்சுரி ..

அப்துல்மாலிக் 12 February, 2009 21:15  

//அ.மு.செய்யது said...
ஆஹா..122 பின்னூட்டங்களா.........???????

அபுஅஃப்ஸர் வாழ்த்துகள் முதலில்.....
//

வாங்க செய்யது
பரவா இல்லை
ஒன்னே லெக் செஞ்சுரி போட்டச்சிலே

அப்துல்மாலிக் 12 February, 2009 21:16  

//ஒன்மேன் ஷோ இன்று ஆடி அசத்தியிருக்கும் அண்ணன் ராகவன் அவர்களுக்கு
முதலில் ஒரு மலர்ச்செண்டு//

ஆமாம்.. ஆமாம்.. சீக்கிரம் அனுப்பிவெச்சிடுவோம்

அ.மு.செய்யது 12 February, 2009 21:29  

எல்லாரையும் க‌ல‌ந்து மிக்ஸியில‌ அரைச்சி ஒரு சூப்ப‌ர் ஜீஸ் ரெடி ப‌ண்ணியிருக்கீங்க‌..

என்ன‌ Chillness போன‌வுட‌னே வ‌ந்து குடிக்கிற‌ மாதிரி இருக்கு..லேட்டா வ‌ந்தோம்ல..

தாரணி பிரியா 12 February, 2009 22:56  

ஹை இது நல்லா இருக்கே சூப்பர் அபுஅப்ஸர்

இராகவன் நைஜிரியா 12 February, 2009 22:57  

// அ.மு.செய்யது said...

எல்லாரையும் க‌ல‌ந்து மிக்ஸியில‌ அரைச்சி ஒரு சூப்ப‌ர் ஜீஸ் ரெடி ப‌ண்ணியிருக்கீங்க‌..

என்ன‌ Chillness போன‌வுட‌னே வ‌ந்து குடிக்கிற‌ மாதிரி இருக்கு..லேட்டா வ‌ந்தோம்ல..
//

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து இல்ல கலக்குறீங்க..

ஹேமா 13 February, 2009 00:45  

அருமை அருமை அருமை அபுஅஃப்ஸர்.உங்கள் தளத்திற்கு முதல் பின்னூட்டம் மிக மிகச் சந்தோஷத்தோடு.எப்படி இப்படி ஒரு கற்பனை.உண்மையில் .... காற்று வழி கைகுலுக்கிச் சந்தோஷம் கொள்கிறேன்.

ஹேமா 13 February, 2009 00:48  

// "வானம் வெளித்த பின்னும்" உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக‌ //
வாவ்....நான் சிந்திக்கத் தவறிய சிந்தனை!

அதுசரி "என் உயிரே"சொல்லவே இல்லையே.கண்டிப்பா இணையுங்க.

Divya 13 February, 2009 01:10  

Super!!

Divya 13 February, 2009 01:11  

Epdi ivlo different aa elutha thonichu?
simply cute:))

அ.மு.செய்யது 13 February, 2009 09:23  

ஆமா ..இந்த‌ க‌விதைய‌ அவ‌ங்க‌ ப‌டிச்சிட்டாங்க‌ளா ???

அதாங்க 'என் உயிரே'னு ஆர‌ம்பிச்சிர்க்கீங்க‌ளே !!!

அ.மு.செய்யது 13 February, 2009 10:50  

//’டொன்’ லீ said...
ஜமாலுக்கு தேவாவிற்கும் கொடுத்த வரிகள்..அருமை..

எனக்கும், ராகவனுக்கு மற்றொருவருக்கும் கொடுத்திருப்பது ஹைக்கூவா...? :-))
//

ஹா..ஹா....இப்படி முன்னாடியே அபுஅஃப்ஸர் சொல்லி எஸ் ஆயிருக்கலாம்.

அப்துல்மாலிக் 13 February, 2009 10:54  

//ஹேமா said...
அருமை அருமை அருமை அபுஅஃப்ஸர்.உங்கள் தளத்திற்கு முதல் பின்னூட்டம் மிக மிகச் சந்தோஷத்தோடு.எப்படி இப்படி ஒரு கற்பனை.உண்மையில் .... காற்று வழி கைகுலுக்கிச் சந்தோஷம் கொள்கிறேன்.
//

நானும் சந்தோஷமாக கைக்கொடுத்துக்கொள்கிறேன் தங்களின் முதல் பின்னூட்டத்திற்கு

அப்துல்மாலிக் 13 February, 2009 10:56  

//Divya said...
Epdi ivlo different aa elutha thonichu?
simply cute:))
/

நன்றி திவ்யா

தேவன் மாயம் 13 February, 2009 14:15  

ஒவ்வொருவரும் தன் வலைத்தள பதிவிற்கு தலைப்புகளை பார்க்கும்போது ஏதோ ஒரு காரணம் பின்புறம் ஒழிந்துகோண்டுதான் இருக்கி//

இப்படி ஒரு கோணமா?

தேவன் மாயம் 13 February, 2009 14:15  

ஆஹா..அருமை... அருமை...

தேவன் மாயம் 13 February, 2009 14:16  

// மழைக்கு ஒதுங்கியே இருக்கிறேன் தூரல் நின்ற பின்னும் வரும் வாசனையா உன் வரவு //

மண் ஒரு பூ

தேவன் மாயம் 13 February, 2009 14:17  

வானம் வெளித்த பின்னும் உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக‌//
ஏக்கமா? தூக்கமா?

தேவன் மாயம் 13 February, 2009 14:18  

என் கனவில் தென்படுவதெல்லாம்
மரங்களில் அடர்ந்த பூக்களாய் என் வாழ்க்கை
அதிலுல்ல தேனாய் உன் காதல்
சுவைக்க‌யில் த‌னித‌னி இனிமை///

இனிப்புக்காதல்

*இயற்கை ராஜி* 13 February, 2009 18:11  

எப்பிடிங்க‌ இப்ப‌டி எல்லாம்.வித்தியாச‌மான‌ சிந்த‌னை.

வேத்தியன் 13 February, 2009 19:35  

அருமையான படைப்பு...
வாழ்த்துகள்...

Mathu 14 February, 2009 03:22  

நல்ல சிந்தனை அபுஅஃப்ஸர் . Thanks for mentioning mine too :)

அ.மு.செய்யது 14 February, 2009 06:12  

147

அ.மு.செய்யது 14 February, 2009 06:12  

148

அ.மு.செய்யது 14 February, 2009 06:12  

149

அ.மு.செய்யது 14 February, 2009 06:13  

ஹைய்யா..நான் தான் 150...

அமிர்தவர்ஷினி அம்மா 16 February, 2009 10:18  

அட

ரொம்ப வித்யாசமான கவிதை முயற்சி

நான் கூட நினைப்பேன், சிலரின் பதிவுகளின் பெயரே கவிதை மாதிரிதானே இருக்குன்னு.

வடிகால் - நு ஒரு ப்லாகின் பெயர்.
எவ்வளவு பொருத்தம் பாருங்க.

gayathri 19 February, 2009 14:01  

பிரிவையும் நேசிப்போம்..
பிரிதலில் காதலின் பிணைப்பு அதிகம் //

athanala thanga naan perivaium nesippavalai marivetten.

Starjan (ஸ்டார்ஜன்) 21 September, 2010 10:46  

அருமை.. அருமை.. அப்துல்மாலிக் அசத்தலா எழுதியிருக்கீங்க.. இத்தன நாளா நான் படிக்கமா போயிட்டேனேன்னு வருத்தம்ன்னா வருத்தம்.

'பரிவை' சே.குமார் 22 September, 2010 13:09  

இது கூட நல்லா இருக்கே...

thiyaa 27 September, 2010 14:14  

அருமையாக இருக்கிறது ரசித்து படித்தேன்


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே