என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

இடி! மின்னல்!!

nilalady

மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...!

குளிரின் தாக்க‌த்தால்
ந‌ம் இருவ‌ரின்
கைக‌ளும்
சூடான‌ இட‌த்தில்
ஆனால் ந‌ம்
உத‌டுக‌ள் ம‌ட்டும்
உத‌ற‌ளில்..

குளிருக்கு விடை கொடுப்பதற்காக‌                                                                                  உன் இத‌ழ் பிரித்து
என் இத‌ழை நுழைக்க‌யில்..

பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன..

இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி..

இதைக்க‌ண்ட‌
இடியும் மின்ன‌லும்                                                சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌

ஆனால்....

ந‌ம் முத்த‌ம் ம‌ட்டும்
ஏக்க‌மாய்...???

104 கருத்துசொல்ல:

இராகவன் நைஜிரியா 28 February, 2009 11:22  

Me the first....

இராகவன் நைஜிரியா 28 February, 2009 11:23  

இன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்

இராகவன் நைஜிரியா 28 February, 2009 11:24  

ஆஹா.. அருமை.. காதல் கவிதை..

அப்துல்மாலிக் 28 February, 2009 11:27  

// இராகவன் நைஜிரியா said...
இன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்
//

வாங்க அண்ணாத்தே, எப்படி இருக்கீங்க‌

இராகவன் நைஜிரியா 28 February, 2009 11:46  

// மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! //

என்னே ஒரு உபமானம்...

நீருண்ட மேகங்களை கூந்தலுடன் ...

ஆஹா...சூப்பர்

இராகவன் நைஜிரியா 28 February, 2009 11:47  

// பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன.. இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி.. //

சான்சே இல்ல...

பயத்தில கட்டி பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்...

இது எப்படி...

S.A. நவாஸுதீன் 28 February, 2009 11:51  

// மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! //

கலக்கிட்டே மாப்ள
ரொம்பவும் ரசிச்சேண்டா

அப்துல்மாலிக் 28 February, 2009 11:53  

//Syed Ahamed Navasudeen said...
// மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! //

கலக்கிட்டே மாப்ள
ரொம்பவும் ரசிச்சேண்டா
//

என் எழுத்தின் ரசிகனுக்கு நன்றிகள்

அப்துல்மாலிக் 28 February, 2009 11:54  

//இராகவன் நைஜிரியா said...
// பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன.. இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி.. //

சான்சே இல்ல...

பயத்தில கட்டி பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்...

இது எப்படி...
/

ஹா ஹா அதுதான் என் கவிதையின் நாயகி....

S.A. நவாஸுதீன் 28 February, 2009 11:55  

// பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன.. இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி.. //

இன்னும் நெருக்கமாய்

இராகவன் நைஜிரியா 28 February, 2009 12:02  

// குளிருக்கு விடை கொடுப்பதற்காக‌ உன் இத‌ழ் பிரித்து
என் இத‌ழை நுழைக்க‌யில்.. //

காலங்கர்த்தாலயேவா...

வெரி பேட்...

cute baby 28 February, 2009 12:03  

ஆஹா!ஆஹா!!சூப்பர்

cute baby 28 February, 2009 12:05  

மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! //
ம்ம்ம்....... நல்ல ரசனை.

cute baby 28 February, 2009 12:08  

இராகவன் நைஜிரியா said...
// பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன.. இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி.. //

சான்சே இல்ல...

பயத்தில கட்டி பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்...

இது எப்படி...

//

அதானே!

அப்துல்மாலிக் 28 February, 2009 12:08  

// cute baby said...
மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! //
ம்ம்ம்....... நல்ல ரசனை
/

வாங்க க்யூட் பேபி
நன்றி தாங்கள் ரசிப்புக்கு

அப்துல்மாலிக் 28 February, 2009 12:10  

//இராகவன் நைஜிரியா said...
// குளிருக்கு விடை கொடுப்பதற்காக‌ உன் இத‌ழ் பிரித்து
என் இத‌ழை நுழைக்க‌யில்.. //

காலங்கர்த்தாலயேவா...

வெரி பேட்...
//

இதுக்கு கால நேரமெல்லாம் கிடையாது தல..

இராகவன் நைஜிரியா 28 February, 2009 12:11  

\\அபுஅஃப்ஸர் said...

// இராகவன் நைஜிரியா said...
இன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்
//

வாங்க அண்ணாத்தே, எப்படி இருக்கீங்க‌\\

நான் நல்லா கீறேன். நீங்க எப்படி கீறீங்க...

இராகவன் நைஜிரியா 28 February, 2009 12:12  

// இதைக்க‌ண்ட‌
இடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌
ஆனால்.... ந‌ம் முத்த‌ம் ம‌ட்டும்
ஏக்க‌மாய்...??? //

அதானே... ரெண்டு பேர் சந்தோஷமா இருந்தா இந்த உலகத்திற்கு பொருக்காதே...

வெரி பேட்...வெரி பேட்...

அப்துல்மாலிக் 28 February, 2009 12:12  

//இராகவன் நைஜிரியா said...
\\அபுஅஃப்ஸர் said...

// இராகவன் நைஜிரியா said...
இன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்
//

வாங்க அண்ணாத்தே, எப்படி இருக்கீங்க‌\\

நான் நல்லா கீறேன். நீங்க எப்படி கீறீங்க...
//

தோ இப்படித்தான் ஏதோ தோனுவதை எழுதிக்கீனு வாழ்க்கை ஓடுது

இராகவன் நைஜிரியா 28 February, 2009 12:13  

தம்பி மன்னுச்சுக்கோ...

25 வது பின்னூட்டம் போடணும் பார்க்கேன்... இந்த நெட் நம்மள சாவடிக்குது...

ஒரு பின்னூட்டம் போட 5 நிமிஷமாகுது

இராகவன் நைஜிரியா 28 February, 2009 12:17  

// அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
\\அபுஅஃப்ஸர் said...

// இராகவன் நைஜிரியா said...
இன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்
//

வாங்க அண்ணாத்தே, எப்படி இருக்கீங்க‌\\

நான் நல்லா கீறேன். நீங்க எப்படி கீறீங்க...
//

தோ இப்படித்தான் ஏதோ தோனுவதை எழுதிக்கீனு வாழ்க்கை ஓடுது//

எழுதுவதற்கு எதோ தோணுதே அதுவே பெரிய விசயம்தாங்க

இராகவன் நைஜிரியா 28 February, 2009 12:18  

// அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன.. இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி.. //

சான்சே இல்ல...

பயத்தில கட்டி பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்...

இது எப்படி...
/

ஹா ஹா அதுதான் என் கவிதையின் நாயகி....//

அப்ப அந்த ஆண் வில்லனா... இல்ல நாயகனா?

இராகவன் நைஜிரியா 28 February, 2009 12:19  

23

இராகவன் நைஜிரியா 28 February, 2009 12:19  

25

இராகவன் நைஜிரியா 28 February, 2009 12:20  

ஹா...ஹா...

ஆபீஸின் ஆணி புடுங்குறதெல்லாம் நிறுத்திபுட்டு,

இந்த மோசமான நெட் கனெக்‌ஷனை வச்சுகிட்டு, 25 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா...

சொக்கா...சொக்கா என்ன இப்படி தனியே டீ ஆத்த வுட்டுடீயே...

cute baby 28 February, 2009 12:21  

பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன..//
அதானே அது பலரின் வைரேரிச்சல்

அப்துல்மாலிக் 28 February, 2009 12:21  

// இராகவன் நைஜிரியா said...
25
/
ஆஹா வாங்க தலிவா.. இதுக்கு பேருதான் உக்காந்து அடிக்கிறதா?

அப்துல்மாலிக் 28 February, 2009 12:24  

//cute baby said...
பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன..//
அதானே அது பலரின் வைரேரிச்சல்
//

ஹா ஹா ஆனா உங்களுக்கு இல்லே என்பதை நினைத்து சந்தோஷம்

cute baby 28 February, 2009 12:24  

இராகவன் நைஜிரியா said...
25

//வாழ்த்துக்கள்

ஆதவா 28 February, 2009 12:25  

என்ன அதிசசயம்... பாருங்க.. நான் இப்போத்தான் முதல் முத்தம்னு ஒரு சிறுகதையை எழுதிட்டு வாரென்.. இங்க முத்தத்தை மையமா வெச்சு காதலாராய்ச்சியே பண்ணியிருக்கீங்கப்பூ!!!!

cute baby 28 February, 2009 12:26  

அபுஅஃப்ஸர் said...
//cute baby said...
பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன..//
அதானே அது பலரின் வைரேரிச்சல்
//

ஹா ஹா ஆனா உங்களுக்கு இல்லே என்பதை நினைத்து சந்தோஷம்
//அது உண்மை தான்

ஆதவா 28 February, 2009 12:26  

மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...!


அடர்ந்த தன்  அப்படிங்கறதுக்குப் பதிலா.... உன் போட்டிருக்கலாம்...  அழகான கவித்துமான ஆரம்பம்.

நட்புடன் ஜமால் 28 February, 2009 12:27  

\\மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! \\

ஆஹா! அருமையான வர்ணனை

ஆதவா 28 February, 2009 12:28  

உத‌டுக‌ள் ம‌ட்டும்
உத‌ற‌ளில்..

உதறல் 'ள்' அல்ல.. .... அழகான காட்சி விரிப்பு!!

ஆதவா 28 February, 2009 12:29  

குளிருக்கு விடை கொடுப்பதற்காக‌    உன் இத‌ழ் பிரித்து
என் இத‌ழை நுழைக்க‌யில்..


ஆஹா.... ஆரம்பிச்சிட்டீங்களா...  இதழ் பிரிந்து இதழ் நுழைதல்.. காதலின் (எ)உச்ச அனுபவம்... கவிதையில் காதல் தளும்பி வழிகிறது

ஆதவா 28 February, 2009 12:30  

பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன..


பாவம்.. அதுகளுக்கு சான்ஸ் இல்லையே!! அதுனால பொறாமையா இருக்கும்....

ஆதவா 28 February, 2009 12:32  

இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி..

இதைக்க‌ண்ட‌
இடியும் மின்ன‌லும்      சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌

ஆனால்....
ந‌ம் முத்த‌ம் ம‌ட்டும்
ஏக்க‌மாய்...???



ம்ம்ம்.... முத்தங்கள் காதலின் சின்னங்கள். முத்தம் பரிமாறும் பொழுது அவர்களூடு காதலும், அன்பும் பரிமாற்றம் அடைகிறது.. இதழுக்கு சுவை தெரியாத முத்தங்கள் தெய்வீக காதல் எனப்படும்..

சிறப்பான முடிவு!!!! வழக்கம்போல இல்லாமல் வித்தியாசமாய்!!!

நட்புடன் ஜமால் 28 February, 2009 12:34  

குளிரின் தாக்க‌த்தால்
ந‌ம் இருவ‌ரின்
கைக‌ளும்
சூடான‌ இட‌த்தில்
ஆனால் ந‌ம்
உத‌டுக‌ள் ம‌ட்டும்
உத‌ற‌ளில்.. \\

மாப்ள கலக்கல்

பேச்சிலாரே இருக்கேன்

இப்ப போய் இப்படி சொல்லுதியே ...

அப்துல்மாலிக் 28 February, 2009 12:34  

//ஆதவா said...
உத‌டுக‌ள் ம‌ட்டும்
உத‌ற‌ளில்..
உதறல் 'ள்' அல்ல.. .... அழகான காட்சி விரிப்பு!!
//

வாங்க ஆதவா,

ஆமாம் உங்கள் அளவிற்கு ரசிக்கமுடியாதுதான்..
ரொம்ப நன்றி தாங்களின் கருத்துக்கு
பிறிதொரு பதிவில் முயற்சி செய்வோம்..

அப்துல்மாலிக் 28 February, 2009 12:36  

//ஆதவா said...
இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி..
இதைக்க‌ண்ட‌
இடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌
ஆனால்....
ந‌ம் முத்த‌ம் ம‌ட்டும்
ஏக்க‌மாய்...???


ம்ம்ம்.... முத்தங்கள் காதலின் சின்னங்கள். முத்தம் பரிமாறும் பொழுது அவர்களூடு காதலும், அன்பும் பரிமாற்றம் அடைகிறது.. இதழுக்கு சுவை தெரியாத முத்தங்கள் தெய்வீக காதல் எனப்படும்..

சிறப்பான முடிவு!!!! வழக்கம்போல இல்லாமல் வித்தியாசமாய்!!!
/

நன்றி தங்கள் கருத்துக்கு தல‌

அப்துல்மாலிக் 28 February, 2009 12:37  

//நட்புடன் ஜமால் said...
குளிரின் தாக்க‌த்தால்
ந‌ம் இருவ‌ரின்
கைக‌ளும்
சூடான‌ இட‌த்தில்
ஆனால் ந‌ம்
உத‌டுக‌ள் ம‌ட்டும்
உத‌ற‌ளில்.. \\

மாப்ள கலக்கல்//

நன்றிப்பா

அப்துல்மாலிக் 28 February, 2009 12:37  

//பேச்சிலாரே இருக்கேன்

இப்ப போய் இப்படி சொல்லுதியே ...
/

ஹி ஹி அதனோட விளைவுதான் இந்த வரிகள்

நட்புடன் ஜமால் 28 February, 2009 12:38  

குளிருக்கு விடை கொடுப்பதற்காக‌ உன் இத‌ழ் பிரித்து
என் இத‌ழை நுழைக்க‌யில்.. \\

மாப்ள ஹும்ஹூம் உதரது இங்கே உதடு-கள் தான்

na.jothi 28 February, 2009 12:40  

கலக்கல் கவிதை

cute baby 28 February, 2009 12:41  

எங்கப்பா ஒருத்தர் 50 போடேனே இருப்பாரே

நட்புடன் ஜமால் 28 February, 2009 12:45  

பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன..\\

அடடே பொறாமையாமா!

அப்துல்மாலிக் 28 February, 2009 12:45  

//புன்னகை said...
கலக்கல் கவிதை
//

நன்றி புன்னகை
புன்னைகையாய் முதல் வருகைக்கு
புன்னகையோடு நன்றி

நட்புடன் ஜமால் 28 February, 2009 12:46  

\\இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி..\\

என்னப்பா மாற்றமா சொல்லியிருக்கே

ஓஹ்! திருட்டு தம்மு கேசா ...

நட்புடன் ஜமால் 28 February, 2009 12:46  

50 யாரு

அப்துல்மாலிக் 28 February, 2009 12:46  

//cute baby said...
எங்கப்பா ஒருத்தர் 50 போடேனே இருப்பாரே
/
ஹா ஹா உங்களுக்கும் தெரிஞிப்போச்சா

நட்புடன் ஜமால் 28 February, 2009 12:46  

\\நன்றி புன்னகை
புன்னைகையாய் முதல் வருகைக்கு
புன்னகையோடு நன்றி\\

அம்பி களக்கிட்டேல் ...

நட்புடன் ஜமால் 28 February, 2009 12:47  

\\அபுஅஃப்ஸர் said...

//cute baby said...
எங்கப்பா ஒருத்தர் 50 போடேனே இருப்பாரே
/
ஹா ஹா உங்களுக்கும் தெரிஞிப்போச்சா\\

அவுக ரொம்ப குயூட்-டப்பூ

அப்துல்மாலிக் 28 February, 2009 12:48  

//நட்புடன் ஜமால் said...
\\இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி..\\

என்னப்பா மாற்றமா சொல்லியிருக்கே

ஓஹ்! திருட்டு தம்மு கேசா ...
//

திருட்டு.. ஹய்யோ அப்படியெல்லாம் இல்லேப்பா

ஒரு வித்தியாசமா???

நட்புடன் ஜமால் 28 February, 2009 12:53  

ந‌ம் முத்த‌ம் ம‌ட்டும்
ஏக்க‌மாய்...\\

ஏக்கம் ஜாஸ்திதாண்டியேய்!

நட்புடன் ஜமால் 28 February, 2009 12:53  

\\திருட்டு.. ஹய்யோ அப்படியெல்லாம் இல்லேப்பா

ஒரு வித்தியாசமா???\\

ஹா ஹா ஹா

ஏன் உதறல் ...

அப்துல்மாலிக் 28 February, 2009 13:00  

//நட்புடன் ஜமால் said...
\\திருட்டு.. ஹய்யோ அப்படியெல்லாம் இல்லேப்பா

ஒரு வித்தியாசமா???\\

ஹா ஹா ஹா

ஏன் உதறல் ...
//

haa haa

Rajeswari 28 February, 2009 13:20  

//இதைக்க‌ண்ட‌
இடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌ //

பொறாமைதான் ..
என்ன எல்லோரும் ஒரே தீமுல எழுதி இருக்கீங்க....இப்போதான் அதவா அவர்களுதை படிச்சேன்

அப்துல்மாலிக் 28 February, 2009 13:35  

//Rajeswari said...
//இதைக்க‌ண்ட‌
இடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌ //

பொறாமைதான் ..
என்ன எல்லோரும் ஒரே தீமுல எழுதி இருக்கீங்க....இப்போதான் அதவா அவர்களுதை படிச்சேன்
//

வாங்க ராஜேஸ்வரி
ஹா ஹா இது ஒருவகை கோ இன்சிடென்ஸா இருக்கலாம்

நானும் படிச்சேன்

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் 28 February, 2009 13:35  

//Rajeswari said...
//இதைக்க‌ண்ட‌
இடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌ //

பொறாமைதான் ..
என்ன எல்லோரும் ஒரே தீமுல எழுதி இருக்கீங்க....இப்போதான் அதவா அவர்களுதை படிச்சேன்
//

வாங்க ராஜேஸ்வரி
ஹா ஹா இது ஒருவகை கோ இன்சிடென்ஸா இருக்கலாம்

நானும் படிச்சேன்

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

வெற்றி 28 February, 2009 16:39  

எப்படி இதெல்லாம், கலக்குறீங்க. அப்படிய்யே எங்களுக்கும் பாடமெடுத்தா நல்லா இருக்கும்.

தேவன் மாயம் 28 February, 2009 18:07  

மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை..//

ஆஹா!! ரொம்ப லேட்டா வந்திருக்கேன்!!

தேவன் மாயம் 28 February, 2009 18:09  

சூடான‌ இட‌த்தில்
ஆனால் ந‌ம்
உத‌டுக‌ள் ம‌ட்டும்
உத‌ற‌ளில்.. ///

ரொம்ப உதருது!!!
உளறுது!!!
பதறுது!!!!

தேவன் மாயம் 28 February, 2009 18:10  

பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன..///

எங்களுக்கே பொறாமை!
அப்ஸர் இப்பிடி எழுதுனா/

அப்துல்மாலிக் 28 February, 2009 18:32  

//தேனியார் said...
எப்படி இதெல்லாம், கலக்குறீங்க. அப்படிய்யே எங்களுக்கும் பாடமெடுத்தா நல்லா இருக்கும்.//

வாங்க தேனியார்

ஆஹா இந்த கிண்டல்தானே வேணாங்கிறது
கவிஞர்களுக்கே ஒரு பாடமா

அப்துல்மாலிக் 28 February, 2009 18:33  

//thevanmayam said...
மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை..//

ஆஹா!! ரொம்ப லேட்டா வந்திருக்கேன்!!
//
வாங்க தேவாண்ணே

பரவாயில்லை நன்றி தங்கள் கருத்துக்கு

அப்துல்மாலிக் 28 February, 2009 18:35  

//thevanmayam said...
பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன..///

எங்களுக்கே பொறாமை!
அப்ஸர் இப்பிடி எழுதுனா/
//

ஹா ஹா நன்றி தேவா

தேவன் மாயம் 28 February, 2009 18:45  

இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி.. ///

என்ன இப்படியாகிவிட்டது!!

தேவன் மாயம் 28 February, 2009 18:46  

இதைக்க‌ண்ட‌
இடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌ ///

பொறாமையின் உச்சம்!!
ஆமா! அந்த இடியும் மின்னலும் யார் அபு?

தேவன் மாயம் 28 February, 2009 18:48  

ஆனால்....

ந‌ம் முத்த‌ம் ம‌ட்டும்
ஏக்க‌மாய்...??? ///

”மு” வுக்கே ஏக்கமா?
அருமை!!

தேவன் மாயம் 28 February, 2009 18:49  

Posted by அபுஅஃப்ஸர் at 11:00 AM 61 comments ///

ஆஹா! அருமையான வரிகள்!!!

தேவன் மாயம் 28 February, 2009 18:50  

Subscribe to: Posts (Atom)///

ஏன் திடீர்னு இன்கிலீசுல எழுதீட்டீங்க?

தேவன் மாயம் 28 February, 2009 18:51  

அதோட முடிஞ்சுதா கவிதை!

தேவன் மாயம் 28 February, 2009 18:52  

அபு அபு அபு!!!!!

தேவன் மாயம் 28 February, 2009 18:52  

அப்பு அபு அப்பு!!!
சும்மா முக்கால் சதம் போட/

அ.மு.செய்யது 01 March, 2009 21:20  

//மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! //

ஆஹா..ரம்மியமான துவக்கம்....

ச‌ங்க‌ கால‌ புல‌வ‌ர்க‌ள் த‌ம் பாக்க‌ளுக்கு அணிக‌ளை அமைத்து மெருகூட்டுவார்க‌ளே !!!

அந்த‌ ட‌ச் தெரிகிற‌து.உருவ‌க‌ம்,உவ‌மை அணிக‌ள் சூப்ப‌ர் அபு..

அ.மு.செய்யது 01 March, 2009 21:21  

//குளிரின் தாக்க‌த்தால்
ந‌ம் இருவ‌ரின்
கைக‌ளும்
சூடான‌ இட‌த்தில்
ஆனால் ந‌ம்
உத‌டுக‌ள் ம‌ட்டும்
உத‌ற‌ளில்.. //

//குளிருக்கு விடை கொடுப்பதற்காக‌ உன் இத‌ழ் பிரித்து
என் இத‌ழை நுழைக்க‌யில்.. //

இந்த‌ மாதிரியெல்லாம் எழுதினா என்ன‌ மாதிரி சின்ன‌ ப‌ச‌ங்க‌ளுக்கு பிரியாது த‌ல‌..

மி ஒன்லி போகோ..கார்ட்டூன் நெட்வொர்க்..அப்பாலிக்கா சுட்டி டிவிக‌ள்.

அ.மு.செய்யது 01 March, 2009 21:25  

//பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன.. //

த‌ற்குறிப்பேற்ற‌ அணி பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று நினைத்திருக்கிறேன்... !!!!!!

ஒரு ஃபார்ம்ல தான் இருக்கீங்க‌ போல‌...

அ.மு.செய்யது 01 March, 2009 21:27  

//இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி.. //

கூச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்...........

அ.மு.செய்யது 01 March, 2009 21:28  

//இதைக்க‌ண்ட‌
இடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌ //

என்னா வில்ல‌த்த‌ன‌ம்...........

அ.மு.செய்யது 01 March, 2009 21:35  

//ஆனால்....

ந‌ம் முத்த‌ம் ம‌ட்டும்
ஏக்க‌மாய்...???
//

இது பொய் !!!

அ.மு.செய்யது 01 March, 2009 21:39  

நீங்க‌ளும் ரொமான்டிக் க‌வி AT ITS BEST பிரிவுக்கு போட்டியிடுகிறீர்க‌ள் போல‌...

ஹேமா அவ‌ர்க‌ளின் வ‌லைத‌ள‌த்திலும் உங்க‌ள் க‌விதை அருமை.
என்னை வெகுவாக‌ க‌வ‌ர்ந்த‌து.

பாலைவ‌ன‌ தேச‌த்தில் இருந்தாலும் உங்க‌ள் க‌ற்ப‌னையில் வ‌ற‌ட்சி இல்லை.

ஹேமா 02 March, 2009 01:21  

குளிர்காலக் குருவிகளின் சத்தங்கள் போல,இப்போ எங்கள் நண்பர்களின் தளங்களில் முத்தச் சத்தங்கள்.
காரணம்....!

புதியவன் 02 March, 2009 05:38  

//மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...!//

இடி மின்னலோட அடைமழையாய் ஆரம்பம்...

புதியவன் 02 March, 2009 05:40  

//குளிரின் தாக்க‌த்தால்
ந‌ம் இருவ‌ரின்
கைக‌ளும்
சூடான‌ இட‌த்தில்
ஆனால் ந‌ம்
உத‌டுக‌ள் ம‌ட்டும்
உத‌ற‌ளில்..//

என்ன உதறல் அபுஅஃப்ஸர்...குளிரிலா...?...பயத்திலா...?

புதியவன் 02 March, 2009 05:40  

//குளிருக்கு விடை கொடுப்பதற்காக‌ உன் இத‌ழ் பிரித்து
என் இத‌ழை நுழைக்க‌யில்..//

ஒரு படி மேலே போன மாதிரி இருக்கு...

புதியவன் 02 March, 2009 05:41  

//இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி..//

பயத்தில கட்டிக்கத் தானே செய்வாங்க அப்படின்னு கேள்விப்பட்டிருகேன்...?

புதியவன் 02 March, 2009 05:42  

//ஆனால்....

ந‌ம் முத்த‌ம் ம‌ட்டும்
ஏக்க‌மாய்...???//

முடித்த விதம் அருமை...கூடிய விரைவில் ஏக்கம் தீர வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...

அப்துல்மாலிக் 02 March, 2009 09:08  

//அ.மு.செய்யது said...
நீங்க‌ளும் ரொமான்டிக் க‌வி AT ITS BEST பிரிவுக்கு போட்டியிடுகிறீர்க‌ள் போல‌...

ஹேமா அவ‌ர்க‌ளின் வ‌லைத‌ள‌த்திலும் உங்க‌ள் க‌விதை அருமை.
என்னை வெகுவாக‌ க‌வ‌ர்ந்த‌து.

பாலைவ‌ன‌ தேச‌த்தில் இருந்தாலும் உங்க‌ள் க‌ற்ப‌னையில் வ‌ற‌ட்சி இல்லை
//

வாங்க செய்யது, ரொம்ப சந்தோஷம் தாங்கள் கருத்துக்கு

அப்துல்மாலிக் 02 March, 2009 09:08  

//அ.மு.செய்யது said...
நீங்க‌ளும் ரொமான்டிக் க‌வி AT ITS BEST பிரிவுக்கு போட்டியிடுகிறீர்க‌ள் போல‌...
//

நா அவ்வளவு பெரிய கவிஞரெல்லாம் இல்லேங்க, தெரிஞ்சதை எழுதுறேன்

அப்துல்மாலிக் 02 March, 2009 09:10  

//பாலைவ‌ன‌ தேச‌த்தில் இருந்தாலும் உங்க‌ள் க‌ற்ப‌னையில் வ‌ற‌ட்சி இல்லை.//

ஹா ஹா அதனாலேதான் இவ்வளவும்

அப்துல்மாலிக் 02 March, 2009 09:11  

//ஹேமா said...
குளிர்காலக் குருவிகளின் சத்தங்கள் போல,இப்போ எங்கள் நண்பர்களின் தளங்களில் முத்தச் சத்தங்கள்.
காரணம்....!
/

இதுக்கெல்லாம் காரணம் கேட்கனுமா என்னா?

நன்றி தங்கள் கருத்துக்கு

அப்துல்மாலிக் 02 March, 2009 09:11  

//புதியவன் said...
//ஆனால்....

ந‌ம் முத்த‌ம் ம‌ட்டும்
ஏக்க‌மாய்...???//

முடித்த விதம் அருமை...கூடிய விரைவில் ஏக்கம் தீர வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...
/

நன்றி புதியவரே

ஏக்கம்... ஹா ஹா

Suresh 02 March, 2009 16:32  
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் 02 March, 2009 16:33  

ஏண்டாப்பா ஏக்கம் தீர்ந்ததா!

Suresh 02 March, 2009 16:33  

ungala mathiri makkal tamilish la vote pota, intha post innum nerya pera sendru adayum

நட்புடன் ஜமால் 02 March, 2009 16:33  

\\இராகவன் நைஜிரியா said...

ஹா...ஹா...

ஆபீஸின் ஆணி புடுங்குறதெல்லாம் நிறுத்திபுட்டு,

இந்த மோசமான நெட் கனெக்‌ஷனை வச்சுகிட்டு, 25 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா...

சொக்கா...சொக்கா என்ன இப்படி தனியே டீ ஆத்த வுட்டுடீயே...\\

அண்ணா கலக்கல் ...

கல கல

நட்புடன் ஜமால் 02 March, 2009 16:34  

\\Suresh said...

ungala mathiri makkal tamilish la vote pota, intha post innum nerya pera sendru adayum\\

போட்டுறுவோம் ...

நட்புடன் ஜமால் 02 March, 2009 16:34  

\\புதியவன் said...

//இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி..//

பயத்தில கட்டிக்கத் தானே செய்வாங்க அப்படின்னு கேள்விப்பட்டிருகேன்...?\\

நல்லா கேளுங்க ...

நட்புடன் ஜமால் 02 March, 2009 16:35  

100 நானா

சொக்கா ...

Suresh 02 March, 2009 16:38  

//நன்றி அபு! உங்கள மாதிரி மக்களின் ஆசிர்வாதம் மற்றும் பின்னோட்டம் தான் என்னை மாதிரி ஆரம்பகட்ட மக்களுக்கு உத்வேகம்//

அஹ ஹ நான் தான் 100 வது பின்னோட்டம்

ஆனந்த். 02 March, 2009 22:12  

//இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன.. இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி..//

ஐயோ, ஐயோ, நம்ம வயசுக்கு இது ஒன்னும் பிரியலைப்பா ! ... எல்லாரும் சொல்றாங்கோ, சரி , சூப்பர் பா.

Poornima Saravana kumar 04 March, 2009 21:11  

//இதைக்க‌ண்ட‌
இடியும் மின்ன‌லும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌ //

வாவ்!! அழகா எழுதி இருகீங்க!!

*இயற்கை ராஜி* 08 March, 2009 08:31  

:-)

SUFFIX 07 July, 2009 13:47  

நல்லா இருக்குப்பா!! 105வதா ரொம்ப நாட்கள் கழித்து வந்து போட்டுக்கிரேன்!!


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே