என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

விடை தேடி...!

உன் பார்வை ஒவ்வொன்றும் காத‌ல் தீ..!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..!
உன் அசைவுக‌ள் ஒவ்வொன்றும் உயிரோவிய‌ம்..!
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்....

க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
வெள்ளை க‌ருப்பாய் என் உருவ‌ம் (முக‌ம்)
அத‌னால்தான் என்னை தெரிய‌வில்லையோ..(உணரவில்லையோ)?

ஓ சைப்ப‌டாம‌ல் குர‌லெழுப்ப‌ முடிய‌வில்லை
அத‌னால்தான் என் ம‌வுன‌ப்பார்வையும் உன‌க்கு புரிய‌வில்லையோ..?

இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உண‌ர்வுக்குள்
உவ‌ந்து
நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???


searchingman

விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!

134 கருத்துசொல்ல:

நட்புடன் ஜமால் 07 April, 2009 12:15  

மீண்டும் ஒரு தேடல் ...

நட்புடன் ஜமால் 07 April, 2009 12:16  

உன் அசைவுக‌ள் ஒவ்வொன்றும் உயிரோவிய‌ம்..! \\

என் உயிரே

நட்புடன் ஜமால் 07 April, 2009 12:17  

க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..\\

அருமைப்பா


\\வெள்ளை க‌ருப்பாய் என் உருவ‌ம்\\

கருப்பு வெள்ளை - இதனை மாற்றி போட்டு - சூப்பர்.

S.A. நவாஸுதீன் 07 April, 2009 12:18  

Vanthutten

S.A. நவாஸுதீன் 07 April, 2009 12:19  

ஜமால் சொன்னமாதிரி மீண்டும் இங்கு தேடல் ஆரம்பம்

rose 07 April, 2009 12:23  

6

rose 07 April, 2009 12:24  

padichittu varenpa

அப்துல்மாலிக் 07 April, 2009 12:24  

//நட்புடன் ஜமால் said...
மீண்டும் ஒரு தேடல் ...
//

வாங்கப்பூ... ம்ம் தேடல்.. தேடல்...வாழ்க்கையே அதுலேதானே ஓடுது

அப்துல்மாலிக் 07 April, 2009 12:24  

//நட்புடன் ஜமால் said...
உன் அசைவுக‌ள் ஒவ்வொன்றும் உயிரோவிய‌ம்..! \\

என் உயிரே
//

ம் ம் தெரிஞ்சா சரிதான்

நட்புடன் ஜமால் 07 April, 2009 12:25  

உறக்கத்திலிருந்து
உண‌ர்வுக்குள்
உவ‌ந்து \

யbbaaa

அருமை.

(உவந்து - மிக அருமை)

அப்துல்மாலிக் 07 April, 2009 12:25  

//Syed Ahamed Navasudeen said...
ஜமால் சொன்னமாதிரி மீண்டும் இங்கு தேடல் ஆரம்பம்
///

வாப்பூ, தேடல் இல்லா வாழ்க்கையில்லை, யாராவது எதையாவது தேடிக்கிட்டேயிருக்கனும்

நட்புடன் ஜமால் 07 April, 2009 12:25  

\\rose said...

6\\

ஆறு இதாறு


(ஹலோ நீங்க மூனாவது ஆள்தான் 3 போடுங்க)

அப்துல்மாலிக் 07 April, 2009 12:26  

//rose said...
padichittu varenpa
//

நன்னா படிச்சிட்டு ஏதாவது சொல்லுங்கோ.. காத்துக்கிட்டிருக்கோம்

நட்புடன் ஜமால் 07 April, 2009 12:28  

\\நன்னா படிச்சிட்டு ஏதாவது சொல்லுங்கோ.. காத்துக்கிட்டிருக்கோம்\\

தெளிவா சொல்லுடா

rose 07 April, 2009 12:28  

உன் பார்வை ஒவ்வொன்றும் காத‌ல் தீ..!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..!
உன் அசைவுக‌ள் ஒவ்வொன்றும் உயிரோவிய‌ம்..!
\\
உங்க கவிதை போல‌

rose 07 April, 2009 12:30  

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........

rose 07 April, 2009 12:30  

வெள்ளை க‌ருப்பாய் என் உருவ‌ம் (முக‌ம்)
\\
அப்படியா?

அப்துல்மாலிக் 07 April, 2009 12:31  

//rose said...
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........
//

நீங்களும் என்றால்... வேறு யாரெல்லாம்...

rose 07 April, 2009 12:32  

அத‌னால்தான் என் ம‌வுன‌ப்பார்வையும் உன‌க்கு புரிய‌வில்லையோ..? இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உண‌ர்வுக்குள்
உவ‌ந்து
நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???
[Photo] விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!
\\

மொத்தத்தில் உங்கள் தேடல் அழகு

அப்துல்மாலிக் 07 April, 2009 12:33  

//rose said...
வெள்ளை க‌ருப்பாய் என் உருவ‌ம் (முக‌ம்)
\\
அப்படியா?
///

ஹா ஹா அது கனவுலே

rose 07 April, 2009 12:33  

நட்புடன் ஜமால் said...
\\rose said...

6\\

ஆறு இதாறு


(ஹலோ நீங்க மூனாவது ஆள்தான் 3 போடுங்க)

\\
ningathan 1st poda vidamaatinga pola

rose 07 April, 2009 12:34  

நட்புடன் ஜமால் said...
\\நன்னா படிச்சிட்டு ஏதாவது சொல்லுங்கோ.. காத்துக்கிட்டிருக்கோம்\\

தெளிவா சொல்லுடா
\\
hahahaha

அப்துல்மாலிக் 07 April, 2009 12:35  

//6\\

ஆறு இதாறு


(ஹலோ நீங்க மூனாவது ஆள்தான் 3 போடுங்க)

\\
ningathan 1st poda vidamaatinga பொல//

நிறைய பேரு முயற்சி பண்ணி தோற்றுபோனதுதான் மிச்சம்

rose 07 April, 2009 12:36  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........
//

நீங்களும் என்றால்... வேறு யாரெல்லாம்...

\\
appadilam ketkakoodathu thavaru

rose 07 April, 2009 12:36  

25

அப்துல்மாலிக் 07 April, 2009 12:36  

//நட்புடன் ஜமால் said...
\\நன்னா படிச்சிட்டு ஏதாவது சொல்லுங்கோ.. காத்துக்கிட்டிருக்கோம்\\

தெளிவா சொல்லுடா//

நல்லாதானேப்பா சொல்லிருக்கேன்.. புரிஞ்சவங்க புரிஞ்சிக்கிட்டு கருத்து சொன்னா சரிதான்

rose 07 April, 2009 12:38  

Syed Ahamed Navasudeen said...
Vanthutten

\\
என்னா தலைவா அமைதியா இருந்து 100 போட போறிங்களா?

S.A. நவாஸுதீன் 07 April, 2009 12:42  

rose said...

Syed Ahamed Navasudeen said...
Vanthutten

\\
என்னா தலைவா அமைதியா இருந்து 100 போட போறிங்களா?

இல்லப்பா புது பதிவு போடுறதுல கொஞ்சம் பிஸி

ஹி ஹி ஹி

rose 07 April, 2009 12:44  

Syed Ahamed Navasudeen said...
rose said...

Syed Ahamed Navasudeen said...
Vanthutten

\\
என்னா தலைவா அமைதியா இருந்து 100 போட போறிங்களா?

இல்லப்பா புது பதிவு போடுறதுல கொஞ்சம் பிஸி

ஹி ஹி ஹி

\\
சீக்கரமா போடுங்க காத்திருக்கோம்

S.A. நவாஸுதீன் 07 April, 2009 12:48  

rose said...
சீக்கரமா போடுங்க காத்திருக்கோம்

போட்டாச்சு

புதியவன் 07 April, 2009 13:10  

//ஓசைப்ப‌டாம‌ல் குர‌லெழுப்ப‌ முடிய‌வில்லை
அத‌னால்தான் என் ம‌வுன‌ப்பார்வையும் உன‌க்கு புரிய‌வில்லையோ..?//

ஓசைபடாமல் குரல்
மவுனப் பார்வை...

அருமையான வார்த்தை தேர்வு அபுஅஃப்ஸர்...

புதியவன் 07 April, 2009 13:12  

//இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உண‌ர்வுக்குள்
உவ‌ந்து
நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???//

இநத விடையத்தான் தேடுறீங்களா...?

புதியவன் 07 April, 2009 13:13  

//விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!//

முடித்த விதம் அருமை...

உங்கள் தேடலின் விடை விரைவில் கிடைக்க
வாழ்த்துகள் அபுஅஃப்ஸர்...

அப்துல்மாலிக் 07 April, 2009 13:14  

//புதியவன் said...
//ஓசைப்ப‌டாம‌ல் குர‌லெழுப்ப‌ முடிய‌வில்லை
அத‌னால்தான் என் ம‌வுன‌ப்பார்வையும் உன‌க்கு புரிய‌வில்லையோ..?//

ஓசைபடாமல் குரல்
மவுனப் பார்வை...

அருமையான வார்த்தை தேர்வு அபுஅஃப்ஸர்...
///

நன்றி புதியவர்

ஒரு தலைசிறந்த கவிஞரிடமிருந்து பாராட்டுக்கள் மகிழ்ச்சி

அப்துல்மாலிக் 07 April, 2009 13:15  

//புதியவன் said...
//விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!//

முடித்த விதம் அருமை...

உங்கள் தேடலின் விடை விரைவில் கிடைக்க
வாழ்த்துகள் அபுஅஃப்ஸர்...
//

ம்ம் காலம் கனியட்டும்... விடைக்கிடைக்கும் விரைவில் நம்புவோம்

http://urupudaathathu.blogspot.com/ 07 April, 2009 14:15  

Arumai

http://urupudaathathu.blogspot.com/ 07 April, 2009 14:15  

// நட்புடன் ஜமால் said...

மீண்டும் ஒரு தேடல் ...///

naanum repeattukkirennnnnnnnn

http://urupudaathathu.blogspot.com/ 07 April, 2009 14:16  

//இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.///

WOW!!!!!!!

அப்துல்மாலிக் 07 April, 2009 14:47  

// உருப்புடாதது_அணிமா said...
Arumai
//

நன்றி தல வருகைக்கு

sakthi 07 April, 2009 15:09  

உன் பார்வை ஒவ்வொன்றும் காத‌ல் தீ..!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..!
உன் அசைவுக‌ள் ஒவ்வொன்றும் உயிரோவிய‌ம்..!

arumai

sakthi 07 April, 2009 15:11  

rose said...

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........

appo neengaluma rose????

sakthi 07 April, 2009 15:12  

/ஓசைப்ப‌டாம‌ல் குர‌லெழுப்ப‌ முடிய‌வில்லை
அத‌னால்தான் என் ம‌வுன‌ப்பார்வையும் உன‌க்கு புரிய‌வில்லையோ..?//

ஓசைபடாமல் குரல்
மவுனப் பார்வை...
so cute lines

சி தயாளன் 07 April, 2009 15:12  

வந்துட்டேன்...!

தேடல் இருக்கும் வரை வாழ்வில் ருசி இருக்கும்...பழைய பாட்டு ஞாபகம் வந்தது..

அப்துல்மாலிக் 07 April, 2009 15:18  

//sakthi said...
/ஓசைப்ப‌டாம‌ல் குர‌லெழுப்ப‌ முடிய‌வில்லை
அத‌னால்தான் என் ம‌வுன‌ப்பார்வையும் உன‌க்கு புரிய‌வில்லையோ..?//

ஓசைபடாமல் குரல்
மவுனப் பார்வை...
so cute lines
//

வாங்க சக்தி ரொம்ப மகிழ்ச்சி வருகைக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் 07 April, 2009 15:19  

//sakthi said...
rose said...

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........

appo neengaluma rose????
//

நீங்களாவது கேட்டு சொல்லுங்க சக்தி

அப்துல்மாலிக் 07 April, 2009 15:21  

//’டொன்’ லீ said...
வந்துட்டேன்...!

தேடல் இருக்கும் வரை வாழ்வில் ருசி இருக்கும்...பழைய பாட்டு ஞாபகம் வந்தது..
//

சரியா சொன்னீங்க டொன்லீ

தேடல்தான் வாழ்வின் வழிகாட்டி, சுவராஸ்யமும் கூட‌

ஆதவா 07 April, 2009 15:30  

ரொம்ப நல்லா இருக்குங்க அஃப்ஸர்

கவிதையோட அலைன்மெண்ட் கொஞ்சம் குழப்புது!! திரும்பவும் எடுத்து நான் நோட்பேடில் அலைன் செய்துதான் படித்தேன்.

இறுதி வரி அபாரம்

மங்களான கனவுகள் - வரிகள் பிரயோகம் நன்றாக இருக்கிறது.

தேடுங்க விடையை!!! கிடைக்கும் ஒருநாள்!!

வாழ்த்துக்கள் அஃப்ஸர்!!

ஆதவா 07 April, 2009 15:51  

க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..

இது நல்ல உத்தி!!

ஆ.ஞானசேகரன் 07 April, 2009 15:57  

//விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!//

நல்ல ஒரு தேடல்

வரிகளும் பேசுகின்றன

Mohan R 07 April, 2009 17:46  

விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!

Sooper lines

rose 07 April, 2009 18:49  

51

rose 07 April, 2009 18:52  

sakthi said...
rose said...

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........

appo neengaluma rose????

\\
namakkulam ithu romba thooram sakthi

S.A. நவாஸுதீன் 07 April, 2009 18:54  

rose said...

sakthi said...
rose said...

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........

appo neengaluma rose????

\\
namakkulam ithu romba thooram sakthi

எவ்ளோ தூரம்

rose 07 April, 2009 18:54  

அபுஅஃப்ஸர் said...
//sakthi said...
rose said...

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........

appo neengaluma rose????
//

நீங்களாவது கேட்டு சொல்லுங்க சக்தி

\\
அபு கண்டுபிடிக்காம விட மாட்டிங்க போல‌

rose 07 April, 2009 18:55  

Syed Ahamed Navasudeen said...
rose said...

sakthi said...
rose said...

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........

appo neengaluma rose????

\\
namakkulam ithu romba thooram sakthi

எவ்ளோ தூரம்

\\
வானத்தின் தொலைவு தலைவா

S.A. நவாஸுதீன் 07 April, 2009 18:56  

rose said...

Syed Ahamed Navasudeen said...
rose said...

sakthi said...
rose said...

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........

appo neengaluma rose????

\\
namakkulam ithu romba thooram sakthi

எவ்ளோ தூரம்

\\
வானத்தின் தொலைவு தலைவா

அப்ப கடல் தொடும் தூரம் தான்

rose 07 April, 2009 19:01  

Syed Ahamed Navasudeen said...
rose said...

Syed Ahamed Navasudeen said...
rose said...

sakthi said...
rose said...

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........

appo neengaluma rose????

\\
namakkulam ithu romba thooram sakthi

எவ்ளோ தூரம்

\\
வானத்தின் தொலைவு தலைவா

அப்ப கடல் தொடும் தூரம் தான்

\\
கடல் வானத்தை தொடுமா?

S.A. நவாஸுதீன் 07 April, 2009 19:02  

rose said...

Syed Ahamed Navasudeen said...
rose said...

Syed Ahamed Navasudeen said...
rose said...

sakthi said...
rose said...

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........

appo neengaluma rose????

\\
namakkulam ithu romba thooram sakthi

எவ்ளோ தூரம்

\\
வானத்தின் தொலைவு தலைவா

அப்ப கடல் தொடும் தூரம் தான்

\\
கடல் வானத்தை தொடுமா?

காதல் என்பது கண்களைப் பொருத்தது அல்ல, மனதைப் பொருத்தது. மனதை விட வேகமாக வேறு எதுவும் பயணிக்க முடியாது. வானம் ஒரு தொலைவு அல்ல

rose 07 April, 2009 19:06  

Syed Ahamed Navasudeen said...
rose said...

Syed Ahamed Navasudeen said...
rose said...

Syed Ahamed Navasudeen said...
rose said...

sakthi said...
rose said...

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........

appo neengaluma rose????

\\
namakkulam ithu romba thooram sakthi

எவ்ளோ தூரம்

\\
வானத்தின் தொலைவு தலைவா

அப்ப கடல் தொடும் தூரம் தான்

\\
கடல் வானத்தை தொடுமா?

காதல் என்பது கண்களைப் பொருத்தது அல்ல, மனதைப் பொருத்தது. மனதை விட வேகமாக வேறு எதுவும் பயணிக்க முடியாது. வானம் ஒரு தொலைவு அல்ல
\\
கொண்னுட்டிங்க தலைவா.உங்களுக்கு காதல் திருமணமா?

S.A. நவாஸுதீன் 07 April, 2009 19:08  

rose said...

\\
கொண்னுட்டிங்க தலைவா.உங்களுக்கு காதல் திருமணமா?

திருமணத்திற்கு பிறகு காதல்

rose 07 April, 2009 19:15  

Syed Ahamed Navasudeen said...
rose said...

\\
கொண்னுட்டிங்க தலைவா.உங்களுக்கு காதல் திருமணமா?

திருமணத்திற்கு பிறகு காதல்
\\
வாழ்த்துக்கள் தலைவா.உங்கள் அன்பு இன்னும் வளர இறைவனிடம் துவா செய்கிறேன்

S.A. நவாஸுதீன் 07 April, 2009 19:17  

rose said...

Syed Ahamed Navasudeen said...
rose said...

\\
கொண்னுட்டிங்க தலைவா.உங்களுக்கு காதல் திருமணமா?

திருமணத்திற்கு பிறகு காதல்
\\
வாழ்த்துக்கள் தலைவா.உங்கள் அன்பு இன்னும் வளர இறைவனிடம் துவா செய்கிறேன்

அது போதும் ரோஸ். இதைவிட வேறு சிறப்பு இல்லை

நசரேயன் 07 April, 2009 22:58  

கண்டிப்பா விடை கிடைக்காது

அ.மு.செய்யது 07 April, 2009 23:01  

வழக்கம் போல நான் லேட்டா ??????

விடை தேடி..இருங்க படிச்சிட்டு வரேன் !!!!!

அ.மு.செய்யது 07 April, 2009 23:05  

//உன் பார்வை ஒவ்வொன்றும் காத‌ல் தீ..!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..! //

ஏன் என்னாச்சி ..திடீர்னு...கொலவெறியோட ஆரம்பிச்சிருக்கீங்க..

அ.மு.செய்யது 07 April, 2009 23:05  

//உன் அசைவுக‌ள் ஒவ்வொன்றும் உயிரோவிய‌ம்..!
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... //

யார் சிரிப்புக்கு...??? இந்த‌ விச‌ய‌ம் அவுக‌ளுக்கு தெரியுமா ?

அ.மு.செய்யது 07 April, 2009 23:06  

//க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்.. //

எஸ்.டி.டியா ? லோக‌லா ?

அ.மு.செய்யது 07 April, 2009 23:06  

//வெள்ளை க‌ருப்பாய் என் உருவ‌ம் (முக‌ம்)
//

நானா இருந்தா க‌ருப்பாய்னு ம‌ட்டும் எழுதியிருப்பேன்.

அ.மு.செய்யது 07 April, 2009 23:07  

//இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உண‌ர்வுக்குள்
உவ‌ந்து
நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???//

மோனைத் தொடை...சொற்செறிவு !!!!!!

க‌ல‌க்குறேள் அபு !!

அ.மு.செய்யது 07 April, 2009 23:08  

//விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!//

உங்கள் எல்லா கவிதைகளிலும் ஒரு நிஜ பொருள் மறைந்திருக்குமே !!!

இதுல என்ன ஒளிஞ்சிருக்கு..என்ன மேட்டரு !!!! ???

அ.மு.செய்யது 07 April, 2009 23:09  

//நசரேயன் said...
கண்டிப்பா விடை கிடைக்காது
//

அட்லீஸ்ட் வடையாவது கிடைக்குமா ?

அ.மு.செய்யது 07 April, 2009 23:10  

வெகு இயல்பான கவிதை...

சீரான சொல் அமைப்பு...நல்ல கவிதை அபு !!!!!

Sathik Ali 08 April, 2009 00:43  

//உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..! //
அப்போ கவிதை அவிங்களுடயதா?

*இயற்கை ராஜி* 08 April, 2009 08:04  

nalla thedal

logu.. 08 April, 2009 13:25  

\\

விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!\\

Attagaasam..
Migavum rasithen..

தேவன் மாயம் 08 April, 2009 16:37  

அபுவின் தேடல்/

தேவன் மாயம் 08 April, 2009 16:38  

அசைவுகள் உயிரோவியம் !! அருமை

தேவன் மாயம் 08 April, 2009 16:39  

க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்.///

கனவுகள் கலராகட்டும்!

தேவன் மாயம் 08 April, 2009 16:40  

உறக்கத்திலிருந்து
உண‌ர்வுக்குள்
உவ‌ந்து \///

உருகி!!

தேவன் மாயம் 08 April, 2009 16:41  

வாப்பூ, தேடல் இல்லா வாழ்க்கையில்லை, யாராவது எதையாவது தேடிக்கிட்டேயிருக்கனும்///

உண்மை அபு.

தேவன் மாயம் 08 April, 2009 16:41  

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்///

உணர்வுகள் அருமை.

தேவன் மாயம் 08 April, 2009 16:43  

உன் பார்வை ஒவ்வொன்றும் காத‌ல் தீ..! //
பற்றி எரிகிறேன் நித்தமும்!

தேவன் மாயம் 08 April, 2009 16:44  

உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை.///

பேசும் கவிதை

தேவன் மாயம் 08 April, 2009 16:45  

உன் அசைவுக‌ள் ஒவ்வொன்றும் உயிரோவிய‌ம்..///

ஒன்னும் சொல்ல முடியல.

தேவன் மாயம் 08 April, 2009 16:46  

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்///

காதல் அடிமை!

தேவன் மாயம் 08 April, 2009 16:47  

ஓ சைப்ப‌டாம‌ல் குர‌லெழுப்ப‌ முடிய‌வில்லை ///

தூக்கத்தில் கனவிலா/

அப்துல்மாலிக் 08 April, 2009 16:51  

//\\
கொண்னுட்டிங்க தலைவா.உங்களுக்கு காதல் திருமணமா?

திருமணத்திற்கு பிறகு காதல்
\\
வாழ்த்துக்கள் தலைவா.உங்கள் அன்பு இன்னும் வளர இறைவனிடம் துவா செய்கிறேன்

அது போதும் ரோஸ். இதைவிட வேறு சிறப்பு இல்லை///

என்னமோ நடந்திருக்கு இங்கே....

அப்துல்மாலிக் 08 April, 2009 16:52  

//ஆதவா said...
ரொம்ப நல்லா இருக்குங்க அஃப்ஸர்

கவிதையோட அலைன்மெண்ட் கொஞ்சம் குழப்புது!! திரும்பவும் எடுத்து நான் நோட்பேடில் அலைன் செய்துதான் படித்தேன்.
/

நன்றி ஆதவா அதை சரிசெய்யனும்

அப்துல்மாலிக் 08 April, 2009 16:53  

//மங்களான கனவுகள் - வரிகள் பிரயோகம் நன்றாக இருக்கிறது.

தேடுங்க விடையை!!! கிடைக்கும் ஒருநாள்!!

வாழ்த்துக்கள் அஃப்ஸர்!!//

மகிழ்ச்சி ஆதவா.. தங்களைப்போன்ற பெரிய கவிஞர்களீடம் பாராட்டுப்பெருவது சுலபமா என்னா

அப்துல்மாலிக் 08 April, 2009 16:54  

//ஆ.ஞானசேகரன் said...
//விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!//

நல்ல ஒரு தேடல்

வரிகளும் பேசுகின்றன
//

வாங்க ஞானசேகரன் முதல் வருகைக்கு மகிழ்ச்சி

அப்துல்மாலிக் 08 April, 2009 16:55  

// இவன் said...
விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!

Sooper lines
//

வாங்க இவன்.. நன்றி கருத்துக்கு

அப்துல்மாலிக் 08 April, 2009 16:55  

//rose said...
sakthi said...
rose said...

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........

appo neengaluma rose????

\\
namakkulam ithu romba thooram sakthi
//

தூரம் தூரம் நு சொல்றவங்களை நம்பப்படாது

அப்துல்மாலிக் 08 April, 2009 16:58  

// நசரேயன் said...
கண்டிப்பா விடை கிடைக்காது
/

ஹா ஹா பட் இருந்தாலும் தேடுவோம், அதுவும் ஒரு சுகம்தானே

அப்துல்மாலிக் 08 April, 2009 16:59  

//அ.மு.செய்யது said...
//உன் பார்வை ஒவ்வொன்றும் காத‌ல் தீ..!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..! //

ஏன் என்னாச்சி ..திடீர்னு...கொலவெறியோட ஆரம்பிச்சிருக்கீங்க..
///

காதலின் வெறி தல‌

அப்துல்மாலிக் 08 April, 2009 17:00  

//அ.மு.செய்யது said...
//உன் அசைவுக‌ள் ஒவ்வொன்றும் உயிரோவிய‌ம்..!
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... //

யார் சிரிப்புக்கு...??? இந்த‌ விச‌ய‌ம் அவுக‌ளுக்கு தெரியுமா ?
//

அவுக சிரிப்புலேதான்... ஹி ஹி ஹி

அப்துல்மாலிக் 08 April, 2009 17:00  

//அ.மு.செய்யது said...
//க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்.. //

எஸ்.டி.டியா ? லோக‌லா ?
//

இன்டெர்னேஷனல்.....

அப்துல்மாலிக் 08 April, 2009 17:01  

//அ.மு.செய்யது said...
//வெள்ளை க‌ருப்பாய் என் உருவ‌ம் (முக‌ம்)
//

நானா இருந்தா க‌ருப்பாய்னு ம‌ட்டும் எழுதியிருப்பேன்
//

உங்காளுப்பேரை இப்படியெல்லம் நடுவுலே பப்ளீக்கா போட்டுடைக்ககூடாது தல‌

அப்துல்மாலிக் 08 April, 2009 17:02  

//அ.மு.செய்யது said...
//விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!//

உங்கள் எல்லா கவிதைகளிலும் ஒரு நிஜ பொருள் மறைந்திருக்குமே !!!

இதுல என்ன ஒளிஞ்சிருக்கு..என்ன மேட்டரு !!!! ???
//

அது இல்லாமலா முழுதும் படிச்சி யூகிச்சிக்கோங்க ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

gayathri 08 April, 2009 18:28  

வெள்ளை க‌ருப்பாய் என் உருவ‌ம் (முக‌ம்)

u mean black and white

gayathri 08 April, 2009 18:28  

hey me they 100

ஹேமா 08 April, 2009 19:09  

அச்சோ...ஒரு வாரம் லீவில கொஞ்சம் நின்னா என்னா என்ன அதிசயம் எல்லாம் நடக்குது.கனவா...இது நிஜமா?வித்தியாசமான சிந்தனைக் கவிதை.உணர்வின் வரிகள்.

டவுசர் பாண்டி 08 April, 2009 22:12  

தலீவா !!!!!!! என்ன உட்டுடு எனுக்கு இந்தே மேரி கவித எல்லா பிரியாது , நா ஒரு ரிஜென்ட்டான டுபாகூரு,
( உம் பக்கமே வர கூடாது போல கீதே)

கவித நல்லா தான் கீது.....

Anonymous 09 April, 2009 05:40  

கவிதையின் முடிவு கேள்வி ரொம்ப ஆழம்! நண்பரே!

அப்துல்மாலிக் 09 April, 2009 14:46  

//சாதிக் அலி said...
//உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..! //
அப்போ கவிதை அவிங்களுடயதா?
//

வாங்க சாதிக் ஹி ஹி அவுங்களைப்பற்றியது

அப்துல்மாலிக் 09 April, 2009 14:46  

//இய‌ற்கை said...
nalla thedal
//

நன்றி இயற்கை கருத்துக்கு

அப்துல்மாலிக் 09 April, 2009 14:47  

// logu.. said...
\\

விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!\\

Attagaasam..
Migavum rasithen..
//

நன்றி லோகு.. இருந்தாலும் உங்க கவிதைமாதிரி வருமா

அப்துல்மாலிக் 09 April, 2009 14:49  

//thevanmayam said...
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை.///

பேசும் கவிதை
//

வாங்க தேவா சார்

நன்றிகள் கோடு தாங்களின் கருத்துக்கு

அப்துல்மாலிக் 09 April, 2009 14:50  

//gayathri said...
hey me they 100
//

வாழ்த்துக்கள்

நன்றி வருகைக்கு

அப்துல்மாலிக் 09 April, 2009 14:51  

//ஹேமா said...
அச்சோ...ஒரு வாரம் லீவில கொஞ்சம் நின்னா என்னா என்ன அதிசயம் எல்லாம் நடக்குது.கனவா...இது நிஜமா?வித்தியாசமான சிந்தனைக் கவிதை.உணர்வின் வரிகள்.
///

வாங்க ஹேமா... நல்லா ஓய்வெடுத்தீங்களா

நன்றி கருத்துக்கு

அப்துல்மாலிக் 09 April, 2009 14:52  

//ஷீ-நிசி said...
கவிதையின் முடிவு கேள்வி ரொம்ப ஆழம்! நண்பரே!
//

வருக நன்றி தாங்களின் மேலான கருத்துக்கு

அப்துல்மாலிக் 09 April, 2009 14:54  

//டவுசர் பாண்டி. said...
தலீவா !!!!!!! என்ன உட்டுடு எனுக்கு இந்தே மேரி கவித எல்லா பிரியாது , நா ஒரு ரிஜென்ட்டான டுபாகூரு,
( உம் பக்கமே வர கூடாது போல கீதே)

கவித நல்லா தான் கீது.....
//

இந்தான்ட வா தலீவா

நா எம்பிளாக்குலே அல்லாத்தையும் ஒன்னா கலக்கி தருவே தலீவா
அதனாலே அடிக்கடி இந்தாந்ட விசிட்டடிச்சி கருத்தை சொல்லிட்டுப்போ தலிவா

ம்ம்ம் நன்றிங்கோ

Suresh 09 April, 2009 15:07  
This comment has been removed by the author.
Suresh 09 April, 2009 15:08  
This comment has been removed by the author.
Suresh 09 April, 2009 15:12  

//உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..!
உன் அசைவுக‌ள் ஒவ்வொன்றும் உயிரோவிய‌ம்..! //

அருமை அபு அதான் உங்க பதிவு பெயர் காரணமோ

Suresh 09 April, 2009 15:12  

Machan sorry da was not feeling well iniku office kuda pogama sleeping, itho vanthutaen

title amarkalama iurku thedal :-) ll read dn come

Suresh 09 April, 2009 15:12  

//உன் பார்வை ஒவ்வொன்றும் காத‌ல் தீ..!//

ஆமா மச்சான் அங்கே தானே எரிகின்றோம்

Suresh 09 April, 2009 15:13  
This comment has been removed by the author.
அமுதா 09 April, 2009 15:20  

/*ஓ சைப்ப‌டாம‌ல் குர‌லெழுப்ப‌ முடிய‌வில்லை
அத‌னால்தான் என் ம‌வுன‌ப்பார்வையும் உன‌க்கு புரிய‌வில்லையோ..? */
இரசித்தேன்...

Suresh 09 April, 2009 15:24  
This comment has been removed by the author.
cute baby 09 April, 2009 15:25  

rasithen nanba

Suresh 09 April, 2009 15:26  

இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்..../

இப்படி தானே ... அடிமையாகின்றோம்

//க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
வெள்ளை க‌ருப்பாய் என் உருவ‌ம் (முக‌ம்)
அத‌னால்தான் என்னை தெரிய‌வில்லையோ..(உணரவில்லையோ)?//

:-) பிண்ணிட்டிங்க

//ஓ சைப்ப‌டாம‌ல் குர‌லெழுப்ப‌ முடிய‌வில்லை
அத‌னால்தான் என் ம‌வுன‌ப்பார்வையும் உன‌க்கு புரிய‌வில்லையோ..?//

:-) பேசினாலே புரியாது இதுல மவுனமா இருந்தா .. :-)

//இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உண‌ர்வுக்குள்
உவ‌ந்து
//நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???//

:-) அருமை தோழா

அப்துல்மாலிக் 09 April, 2009 15:34  

//cute baby said...
rasithen nanba
///

வாங்க எங்கே ஆளையே காணோம்

நன்றி ரசித்தமைக்கு

அப்துல்மாலிக் 09 April, 2009 15:34  

//புரிய‌வில்லையோ..?//

:-) பேசினாலே புரியாது இதுல மவுனமா இருந்தா .. :-)

//இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உண‌ர்வுக்குள்
உவ‌ந்து
//நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???//

:-) அருமை தோழா//

நன்றி மச்சான்.. ரொம்ப மகிழ்ச்சி கருத்துக்கும் வருகைக்கும்

அப்துல்மாலிக் 09 April, 2009 15:35  

//அமுதா said...
/*ஓ சைப்ப‌டாம‌ல் குர‌லெழுப்ப‌ முடிய‌வில்லை
அத‌னால்தான் என் ம‌வுன‌ப்பார்வையும் உன‌க்கு புரிய‌வில்லையோ..? */
இரசித்தேன்...
//

நன்றி அமுதா வருகைக்கும் கருத்துக்கும்

cute baby 09 April, 2009 15:36  

ஆஹா அசத்தீடீங்க

கடைக்குட்டி 09 April, 2009 15:41  

அருமை.. வார்த்தை ப்ரயோகம் அருமை நண்பா!!!

cute baby 09 April, 2009 15:44  

அபுஅஃப்ஸர் said...
//cute baby said...
rasithen nanba
///

வாங்க எங்கே ஆளையே காணோம்

நன்றி ரசித்தமைக்கு
//
என்னா பன்ன சொலுரீங்க எல்லாம் ஆணி புடுங்கலா தான் இருக்கு

அப்துல்மாலிக் 09 April, 2009 16:02  

//வாங்க எங்கே ஆளையே காணோம்

நன்றி ரசித்தமைக்கு
//
என்னா பன்ன சொலுரீங்க எல்லாம் ஆணி புடுங்கலா தான் இருக்கு//

ம்ம் ம்ம் ஆணிபுடுங்குறதுலே மன்னராகிட்டீங்க ஹி ஹி

அப்துல்மாலிக் 09 April, 2009 16:02  

//கடைக்குட்டி said...
அருமை.. வார்த்தை ப்ரயோகம் அருமை நண்பா!!!
///

நன்றி கடைக்குட்டி முதல் வருகைக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் 09 April, 2009 16:03  

//cute baby said...
ஆஹா அசத்தீடீங்க
//
அசரமாட்டேங்குறாங்களே

Rajeswari 09 April, 2009 17:46  

மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உண‌ர்வுக்குள்
உவ‌ந்து
நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ??? //

மறுபடியும் மறுபடியும் படிக்க தூண்டும் வரிகள்....கவிதை அருமை...

Divya 10 April, 2009 00:44  

அருமையான கவிதை:))

Suresh 14 April, 2009 12:35  

மச்சான்

தமிஷ்ல வோட்டும் போட்டாச்சு
நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் இரண்டுக்கும் வோட்ட :-) போடுங்க அபு

ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html

காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html

Suresh 14 April, 2009 12:36  

அப்புறம் நான் கார்டூன் வரயல என்ன படிக்கமலே :-) பின்னூட்டமா ஹா ஹா நமக்கே வா


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே