என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

நிர்வாண இரவுகள்..!





நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....

உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....

ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...

உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட‌
தொலைவில்.....

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத

விடியல்....

என்றென்றும் இருள்தான்.... ??


டிஸ்கி: இது என்னுடைய பதிவிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னால் திடீரென காணாமல் போய்விட்டதால், இப்பொழுது மீண்டும் உங்களுக்காக‌

22 கருத்துசொல்ல:

வினோத் கெளதம் 05 November, 2009 19:25  

தூள் மாப்பி..
ரொம்ப நாளா ஆளை காணோம்..

நசரேயன் 05 November, 2009 22:31  

okay.rite

ஹேமா 06 November, 2009 01:55  

தனிமை விரகம் வேதனை என்று கவிதையில் அழகாய் கோடு போட்டிருக்கு.படம் அழகு அபு.

பீர் | Peer 06 November, 2009 03:34  

பாஸ்... இது அப்டியே என் மனசுக்குள்ள இருக்கு.

(உங்கள் கவிதைகள் இனி அடிக்கடி தொலைந்து போகட்டும்)

நாகா 06 November, 2009 07:22  

ஹூம் எவ்வளோ நாளக்கி?

Anbu 06 November, 2009 09:43  

Raittu...

நட்புடன் ஜமால் 07 November, 2009 08:29  

அப்ப இருந்த அந்த உணர்வு இப்ப இல்லைடா அதே கவிதை தான் என்றாலும்.

SUFFIX 07 November, 2009 10:18  

கவிதை கலக்கலா இருக்கு அபூ!!

சிநேகிதன் அக்பர் 07 November, 2009 10:48  

அபு ஊருக்கு போயிட்டு இப்பதான் வந்திருக்கேன் மறுபடியும் போக வச்சிருவிங்க போல இருக்கே.

அப்துல்மாலிக் 07 November, 2009 11:28  

வாங்க வினோத், ஆணிகள் ஜாஸ்தி தல‌

நன்றி நசரேயன்

நன்றி ஹேமா கருத்துக்கு

நன்றி பீர், இதுக்கு பேருதான் குசும்பா

வாங்க நாகா, இது எப்பவும் எந்த வயதிலும், நாள் க‌ண‌க்கெல்லாம் இல்லை

ந‌ன்றி அன்பு முத‌ல் வ‌ருகைக்கு

வா ம‌ச்சான், ஆமாம் ச‌ரியா சொன்னே

வாங்க‌ ஷ‌ஃபிக்ஸ் ந‌ன்றி

வாங்க‌ akbar ஹா ஹா ஊருக்கு போற‌துக்கு இதுவும் ஒரு கார‌ண‌மா? ஆஆவ்வ்வ்வ்

S.A. நவாஸுதீன் 07 November, 2009 15:07  

விகடனில் வந்த பதிவாயிற்றே. நல்லதொரு கவிதை

பாலா 07 November, 2009 17:36  

wow

தேவன் மாயம் 07 November, 2009 18:11  

அபு!!எத்தனை முறை படித்தாலும் கவிதைகள் சலிப்பதில்லை!

thiyaa 07 November, 2009 21:54  

அழகே கவிதையாக ...

அ.மு.செய்யது 08 November, 2009 11:48  

ம்ஹூம்..திரும்பவும் படிச்சாலும் ஃபிரெஷ்ஷா தான் இருக்கு..!

மறக்க முடியுமா இந்த கவிதையை ?

Starjan (ஸ்டார்ஜன்) 09 November, 2009 22:04  

அபு அஃப்ஸர் உங்களை நான் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் .

வருக கருத்துக்களை தருக

டவுசர் பாண்டி 12 November, 2009 17:10  

//நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்...//


யப்பா !! தலீவா !! தூள் டக்கரு !!

வரிகள் ஒவ்வொன்றும்,
ரசிக்கத் தூண்டுகின்றன ,

...........................
..........................
.........................
.......................
.....................
...................
..................
................
.............

ரகசியமாய் !!

scharu 15 November, 2009 19:58  

அ.மு.செய்யது said...
ம்ஹூம்..திரும்பவும் படிச்சாலும் ஃபிரெஷ்ஷா தான் இருக்கு..!

மறக்க முடியுமா இந்த கவிதையை ?
//
atheppadi maraka mudium

அன்புடன் மலிக்கா 22 November, 2009 09:23  

கவி காணாமல்போய்விட்டதா?

என்ன கொடுமையிது.. நல்லவேளை காணாமல்போனது இல்லையென்றால் மீண்டும் நாங்க இப்படி படிக்கமுடியுமா?

அடுக்கடுக்காய் வரிகள் அழகுற சரிந்து விழுகிறது மனதில்...

அன்புடன் மலிக்கா 02 December, 2009 07:40  

தோழமையே இங்குவந்து விருதினை பெற்றுக்கொள்ளவும்.
http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html

ஹேமா 04 December, 2009 01:48  

எங்கே...உங்களை ,நவாஸ் ஒருதரையும் காணல.பதிவும் போடல.இன்னும் கொண்டாட்டமா ?

priyamudanprabu 25 December, 2009 18:08  

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத

விடியல்....

என்றென்றும் இருள்தான்.... ??


////


mmm காதல் காதல்
நடக்கட்டும் நடக்கட்டும்


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே